மேலும் அறிய

மயிலாடுதுறையில் அடைக்கப்பட்ட சாலைக்கு ரூ.4 லட்சத்தில் மின்விளக்கு

நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் கோழி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க முடியாமல் அங்கு செல்லும் பொது பாதையினை நகராட்சி நிர்வாகம் அடைத்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடைசி 38 வது மாவட்டமாக பிரிக்கப்பட்டது மயிலாடுதுறை மாவட்டம். இதில் சீர்காழி , மயிலாடுதுறை ஆகிய இரண்டு நகராட்சிகள் உள்ளன. மயிலாடுதுறை நகராட்சி மொத்தம் 36 வார்டுகளை கொண்டது.  மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தாமல், நகர் முழுவதும் அவ்வப்போது இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவது ஒரு தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் மயிலாடுதுறை நகர் முழுவதும் ஏராளமான கோழி இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும்  உருவாகும் கோழி கழிவுகளை பல கோழி இறைச்சி விற்பனையாளர்கள் பலர் அரசு கூற வழிகாட்டி நெறிமுறைகள் படி முறையாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.


மயிலாடுதுறையில் அடைக்கப்பட்ட சாலைக்கு ரூ.4 லட்சத்தில் மின்விளக்கு

ஆனால் இதற்கு விதிவிலக்காக சிலர் அரசு விதிகளை காற்றில் பறக்க விட்டு விதிமுறைகளுக்கு எதிராக, நீர்நிலைகள், திடல்கள், மக்கள் குடியிருப்பு பகுதிகள் என சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாக வீசி செல்கின்றனர். இதனை உண்ணும் நாய்கள் வெறிபிடித்து மனிதர்களை கடிப்பது போன்ற சம்பவங்களும் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட கே.கே.ஆர் பகுதியில்  திருவிழந்தூர் - கூரைநாடு செல்லும் பாதையில் தொடர்ந்து கோழி இறைச்சி கழிவுகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொட்டி சென்றுள்ளனர். இதனை தடுத்து நிறுத்த அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் இதனை மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்தாமல் இருந்து வந்துள்ளது.

Mizoram Election Results 2023: 26 இடங்களில் முன்னணி வகிக்கும் ஜோரம் மக்கள் இயக்கம்; ஆட்சியை இழக்கும் மிசோ தேசிய முன்னணி


மயிலாடுதுறையில் அடைக்கப்பட்ட சாலைக்கு ரூ.4 லட்சத்தில் மின்விளக்கு

ஒரு கட்டத்தில் பொதுமக்களின் தொடர் அழுத்தம் காரணமாக நகராட்சி நிர்வாகம் கோழி கழிவுகளை கொட்டும் நபர்களை தடுக்க முடியாமல் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த பல லட்சம் ரூபாய் செலவில் பாலம், தார் சாலை அமைக்கப்பட்ட பொது சாலையை அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனைக் கண்ட சமூக ஆர்வலர்கள் பலரும் கோழி இறைச்சி கழிவுகளை அரசு விதிமுறைகளை பின் பற்றி அப்புறபடுத்தாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களிடம் கையூட்டு  பெற்றுக்கொண்டு அவர்களை தண்டிக்க அச்சத்தில் நகராட்சி நிர்வாகம் மக்கள் வரி பணத்தை வீண் செய்யும் விதமாக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை பாலங்கள் அமைந்துள்ள நிலையில் அந்த சாலையை மூடியது கண்டனத்துக்கு உரியது என்றும், பல இடங்களில் சாலை வசதி இன்றி மக்கள் சாலை வசதிக்காக  போராடும் நிலையில் இருக்கும் தார் சாலையை அடைத்துள்ளது மாபெரும் தவறு.

Vandalur Crocodile: வண்டலூரில் வலம் வந்த முதலை.. எங்கிருந்து, எப்படி வந்தது? - வெளியான புது தகவல்


மயிலாடுதுறையில் அடைக்கப்பட்ட சாலைக்கு ரூ.4 லட்சத்தில் மின்விளக்கு

எல்லாவற்றுக்கும் மேலாக இதுகுறித்து தகவல் அறிந்து ஆட்சியர் சாலையின் தடுப்பை அகற்ற உத்தரவிட்டும், பல நாட்கள் கடந்தும் நகராட்சி ஆணையர் அதனை காதில் வாங்கிக்கொள்ளலாமல் இருந்து வருவது கண்டனத்துக்கு உரியது எனவும், மாவட்ட ஆட்சியர் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக மக்கள் வரிப்பணத்தில் போடப்பட்ட தார்சாலையை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர். மேலும் இந்த மூடப்பட்ட தார் சாலைக்கு மின்விளக்கு அமைக்க நகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் 3 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மின்விளக்கு அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகிறது" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகிறது" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
மக்களவைத் தேர்தல் முதல் சறுக்கல்! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. அப்செட்!
மக்களவைத் தேர்தல் முதல் சறுக்கல்! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. அப்செட்!
Embed widget