மேலும் அறிய

`பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது போல சித்தரிப்பு!’ - சாமியார் தற்கொலையில் வழக்கில் திடுக்!

உத்தரப் பிரதேசத்தில் சாமியார் மஹந்த் நரேந்திர கிரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து அவர் எழுதியுள்ள குறிப்பு பல திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பாகம்பரி மடத்தின் தலைமை சாமியாரான மஹந்த் நரேந்திர கிரி கடந்த செப்டம்பர் 20 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் எழுதியுள்ள குறிப்பு பல திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. நரேந்திர கிரி தனது புகைப்படத்தைத் தனது சீடர் அனந்த கிரி ஆபாசமாகச் சித்தரித்து, ஒரு பெண்ணோடு இருப்பது போல மார்ஃப் செய்து, வைரலாக்கத் திட்டமிட்டிருப்பதால் அச்சம் கொண்டிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். 

இந்தத் தற்கொலைக் குறிப்பின் படி, மகந்த் நரேந்திர கிரி கடந்த செப்டம்பர் 13 அன்று தற்கொலை செய்ய முயன்றதாகவும், அதற்குத் தைரியம் இல்லாமல் அந்தத் திட்டத்தைக் கைவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 7 பக்கங்கள் கொண்ட இந்தத் தற்கொலைக் குறிப்பில் எழுதப்பட்டிருந்த செப்டம்பர் 13 என்ற தேதி திருத்தப்பட்டு, செப்டம்பர் 20 என மாற்றப்பட்டுள்ளது.

`பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது போல சித்தரிப்பு!’ - சாமியார் தற்கொலையில் வழக்கில் திடுக்!
அனந்த் கிரி

 

`என் சீடர் அனந்த கிரி எனது புகைப்படத்தை ஒரு பெண்ணோடு ஆபாசமாக இருப்பது போல சித்தரித்து, வைரலாக்கத் திட்டமிட்டுள்ளதை அறிந்தேன். அப்படியொன்று நிகழ்ந்தால், நான் யாருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்தேன். இது என்னுடைய நற்பெயரைக் கெடுத்துவிடும்’ எனத் தனது தற்கொலைக் குறிப்பில் அச்சம் தெரிவித்துள்ளார் மறைந்த சாமியார், மஹந்த் நரேந்திர கிரி. 

`நான் எந்தப் பெண்ணுடனும் இருந்ததில்லை என்ற உண்மையை மக்கள் காலப் போக்கில் கண்டுகொள்வர்.ஆனால் அதற்குள் எனது நற்பெயர் கெட்டுவிடும். நான் தலைமைதாங்கும் இந்தப் பதவி முகவும் முக்கியமானது என்பதால் அதற்கு ஏற்படும் களங்கத்தில் இருந்து என்னால் மீள முடியாது. அதற்கு நேரும் துன்பங்களை என்னால் காண முடியாது. அதனால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். எனது மரணத்திற்குக் காரணமானவர்கள், அனந்த் கிரி, பிரபா திவாரி, அவரது மகன் சந்தீப் திவார் ஆகியோர்’ எனவும் அந்தத் தற்கொலைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.   

`பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது போல சித்தரிப்பு!’ - சாமியார் தற்கொலையில் வழக்கில் திடுக்!

தனது தற்கொலைக் குறிப்பில், தான் பணம் திருடியதாகத் தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நரேந்திர கிரி, தனது மடத்தின் வளாகத்திலுள்ள பூங்காவில் தான் தியானம் செய்யும் மரத்திற்கு அருகில் தனக்கு சமாதி கட்டுமாறு தனது பக்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். `நான் எந்தப் பணத்தையும் திருடவில்லை. மடத்தின் வளர்ச்சிக்காகவும், கோயில்களுக்காகவும் ஒவ்வொரு ரூபாய் பணத்தையும் செலவிட்டுள்ளேன்’ எனத் தற்கொலைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மஹந்த் நரேந்திர கிரி மரணம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுப் பிரிவை அமைத்துள்ள அலகாபாத் காவல்துறை, அனந்த் கிரியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மஹந்த் நரேந்திர கிரி மரணம் குறித்த தகவல்கள் வெளியாகியவுடன், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலானோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN SIR Voter List LIVE: SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை எத்தனை?
TN SIR Voter List LIVE: SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை எத்தனை?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR Voter List LIVE: SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை எத்தனை?
TN SIR Voter List LIVE: SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை எத்தனை?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Embed widget