மேலும் அறிய

போதைக்கு அடிமையான போதை ஒழிப்பு மைய மேலாளர்; தூக்கிட்ட மனைவி; பார்த்து கதறிய மகன்!

மாலதி தூக்கு மாட்டி தற்கொலை செய்ததை நான்கு வயது மகன் பார்த்து கதறி அழுதுள்ளார். அருகில் இருந்தும் மது போதையில் இருந்ததால் கணவர் தனசேகரன் எதையும் அறிய முடியாதவராய், அங்கேயே போதையில் கிடந்துள்ளார்.

கரூர் மாவட்டம், மாயனூர் காலனியை சேர்ந்தவர் மாலதி. இவர் பெரம்பலூர் மாவட்டம் பாலக்கோடு சேர்ந்த தனசேகரன் என்பவரை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு 4 வயதில் ஆசித் என்ற மகன் உள்ளார். மூவரும் மாயனூர் மாலதியின் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளனர். பின்னர் தனசேகருக்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள போதை ஒழிப்பு மையத்தில் மேனேஜராக வாய்ப்பு வந்த நிலையில் அங்கு சென்று தங்கி பணியாற்றி வந்துள்ளார். 


போதைக்கு அடிமையான போதை ஒழிப்பு மைய மேலாளர்; தூக்கிட்ட மனைவி; பார்த்து கதறிய மகன்!

இந்நிலையில் மாலதி தனது தாய் தமிழரசி மற்றும் மகனுடன் மாயனூர் பகுதியில் நீண்ட ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். கணவர் வேலைக்கு சென்று வாரத்திற்கு ஒரு முறை மனைவியை பார்க்க மாயனூர் பகுதிக்கு வருவது வழக்கம்.  இந்நிலையில் மது போதை ஒழிப்பு மையத்தில் பணியாற்றிய அவரே நாளடைவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். நல்ல வருமானம் கிடைத்ததால் நாள்தோறும் மதுக்குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் தனசேகரன்.
வாரம்தோறும் தனது மனைவியை மகனை பார்க்க வரும்போதும் குடித்து விட்டு வருவதை வழக்கப்படுத்தினர். நேற்றும், வழக்கம் போல குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த போது மாலதி மற்றும் தனசேகரன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் மதுவில் மூழ்கிய தனசேகரன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுள்ளார்.


போதைக்கு அடிமையான போதை ஒழிப்பு மைய மேலாளர்; தூக்கிட்ட மனைவி; பார்த்து கதறிய மகன்!

அடிக்கடி சண்டை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்த மாலதி இனி அவருடன் வாழ முடியாது என முடிவு செய்து வீட்டில் படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் சுடிதார் துணியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதனை நான்கு வயது சிறுவன் பார்த்து கதறி அழுத நிலையில், மது போதையில் இருந்த தனசேகரன் எதையும் அறிய முடியாதவராய், அங்கேயே போதையில் கிடந்துள்ளார். நீண்ட நேரம் குழந்தை அழுதுகொண்டே இருந்த நிலையில், சிறிது நேரம் கழித்து கண்விழித்து பார்த்த தனசேகரன், தன் மனைவி தூக்கில் பிணமாய் தொங்குவதை கண்ட அவர், துணியை அவிழ்த்து சடலத்தை கீழே கிடத்திவிட்டு, அதன் அருகிலேயே அவரும் போதையில் உறங்கியுள்ளார். 


போதைக்கு அடிமையான போதை ஒழிப்பு மைய மேலாளர்; தூக்கிட்ட மனைவி; பார்த்து கதறிய மகன்!

அவர்களது நான்கு வயது மகன், இருவரையும் பார்த்து கதறி அழுதுள்ளார். பின்னர் அழுதபடி அருகில் உள்ளவர்களிடம் சென்று நடந்ததை கூறியுள்ளார். அனைவரும் வந்து அங்கு பார்த்த போது மாலதி இறந்தது தெரியவந்தது. மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாலதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


போதைக்கு அடிமையான போதை ஒழிப்பு மைய மேலாளர்; தூக்கிட்ட மனைவி; பார்த்து கதறிய மகன்!

போதை தெளிந்த பின் தனசேகரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்த நிலையில், தந்தையும் விசாரணை வளையத்தில் இருப்பதால் நான்கு வயது மகன் யாருமின்றி தவித்து வருகிறார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
Embed widget