மேலும் அறிய

Crime: ”230 கி.மீ பயணம்"... மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்... சந்தேகத்தால் வெறிச்செயல்!

சந்தேகத்தால் மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: சந்தேகத்தால் மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மனைவியை கொன்ற கணவர்:

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீபா (24). இவர் பொறியியல் பட்டதாரியான இவர் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கிஷோர் என்பவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டார். கிஷோர் காவல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார்.  இந்த தம்பதி சாமராஜநகர் மாவட்டத்தில் வசித்து வந்தனர்.  இந்நிலையில், பெண் பிரதீபா கர்ப்பமாக இருந்ததால், தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. மனைவி பிரதீபா மீது கணவர் கிஷோருக்கு சந்தேகம் இருந்ததாக தெரிகிறது. இதனால் மனைவி பிரதீபாவிடம் பலமுறை சண்டையிட்டுள்ளார்.  பெண் பிரதீபா கர்ப்பமாக இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அப்போதும் கூட,  கிஷோர் அவரை தொடர்பு கொண்டு  சண்டை போட்டுள்ளார். அவரது கல்லூரி ஆண் நண்பர்களுடன் பேசுவதாக சந்தேகப்பட்டு, சண்டை போட்டிருக்கிறார். இப்படி சில நாட்கள் சென்று கொண்டிருக்கையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை பெரிய பிரச்சனையாக வெடித்தது.  

சந்தேகத்தால் வெறிச்செயல்:

இதனை அடுத்து, பிரதீபாவை தொடர்பு கொண்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இதில் பிரதீபா  அழுதிருக்கிறார். இதனால், தொலைப்பேசி அழைப்பை துண்டித்து விட்டு, கிஷோருடன் பேசமால் இருக்கும்படி பிரதீபாவின் தாயார் கூறியிருக்கிறார். கடந்த திங்கட்கிழமை மொபைல் போனை பிரதீபா பார்த்தபோது, அதில் 150 மிஸ்டு கால்கள் கிடந்துள்ளன. 

இதனை அடுத்து, 230 கிலோ மீட்டர் பயணம் செய்து மனைவி வீட்டிற்கு வந்த கிஷோர், அறை ஒன்றை பூட்டிவிட்டு மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் நீடித்த நிலையில், மனைவி பிரதீபாவை கொலை செய்துள்ளார் கிஷோர்.  பின்னர், அங்கு வந்த பிரதீபாவின் தாய் கதவை தட்டியிக்கிறார். இதன்பின், கதவை திறந்த கிஷோர், அவரது தாயிடம் பிரதீபாவை கொலை செய்துவிட்டேன் என்று கூறிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 

 இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த பிரதீபா தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், மனைவிக்கு மற்றொரு நபருடன் தொடர்பு உள்ளது என் கிஷோர் சந்தேகித்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், பிரதீபாவை கொலை செய்வதற்கு முன், விஷம் குடித்து தற்கொலை செய்ய கிஷோர் முயன்றுள்ளார். இவருக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

Crime: காசு பணம் துட்டு மணி..! குப்பைத் தொட்டியில் கோடிக்கணக்கில் வெளிநாட்டு பணம்...பெங்களூருவில் பகீர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget