மேலும் அறிய

Crime : கை, கால்களை கட்டி 644 கி.மீ தூரம் வரை... உயிருடன் புதைக்கப்பட்ட இந்திய நர்சிங் மாணவி: பதைபதைக்க வைக்கும் கொடூரம்...!

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் கொடூர கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் கொடூர கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் தண்டனை

ஆஸ்திரேலியா அடிலெய்டு நகரில் வசித்து வருபவர் ஜாஸ்மீன் கவுர் (21). இவர் அதே பகுதியில் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில், ஜாஸ்மீன் கவுர், அவரது முன்னாள் காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது முன்னாள் காதலன் அவரை உயிருடன் புதைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தாரிக்ஜோத் சிங் என்பவர் இந்த கொடூர கொலையை செய்துள்ளார். 

கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம்  இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக வழக்கு நடந்த வந்த நிலையில், இந்தாண்டு பிப்ரவரி மாதம் இளைஞர் தாரிக்ஜோத் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு  ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த கொடூர கொலையின் அனைத்து தகவலும் நீதிமன்ற விசாரணையின் போது வெளிச்சத்திற்கு வந்தது.

பகீர் தகவல்

அதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டு தாரிக்ஜோத் சிங்கும், ஜாஸ்மீன் கவுரும் காதலித்து வந்துள்ளனர். இருப்பினம் கருத்து வேறுபாடு காரணமாக தாரிக்ஜோத் சிங்கிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.  இருந்தாலும், இளைஞர் தாரிக் ஜோத், ஜாஸ்மீனை பேசும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், அவரை பின்தொடர்ந்து டார்சர் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  ஆனாலும், ஜாஸ்மீன் அவருடன் பேச மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதனால் கோபடைந்த இளைஞர், ஜாஸ்மீனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, அடிலெய்டில் என்ற பகுதியில் பயிற்சி செவிலியராக இருந்த நிலையில், அவரை அங்கிருந்து கடத்தியுள்ளார். காரில் பின்பக்கத்தில் ஜாஸ்மீனை அடைத்து, நான்கு மணி நேரம் காரை ஒட்டிச்சென்றுள்ளார். கிட்டத்தட்ட 644 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். 

இதனை அடுத்து ஃபிளிண்டர்ஸ் மலைத்தொடரில் கண்கள் கட்டியுள்ளார். உடலை அங்கிருந்து கேபிள் வயர்களை கொண்டு கட்டி அப்படியே கல்லறையில் உயிருடன் புதைத்துள்ளார்.  விசாரணையின்போது தாரிக்ஜோத் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தாலும், கொலை குறித்த கொடூரமான விவரங்கள் நேற்று உச்சநீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணை மற்றும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டபோதுதான வெளிச்சத்திற்கு வந்துது.

கொடூர கொலை

விசாரணையின் ஆரம்பத்தில் தாரிக்ஜோத் சிங் கொலை செய்ததை மறுத்து தெரிவித்து வந்தார்.  ஜாஸ்மீன் கவுர் தற்கொலை செய்து கொண்டதாகவும், உடலை மீட்டு புதைத்தாகவும் கூறி வந்தார். இதனை அடுத்து, இந்த ஆண்டு தொடக்ககத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தாரிக், சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றுளளார். 

அங்கு கவுரின் காலணிகள், கண்ணாடிகள், ஐடி கார்டு ஆகியவற்றை கண்டெடுத்தனர். மேலும், ஜாஸ்மீன் கடத்தப்பட்ட பிறகு, மைல் எண்ட் பகுதியில் உள்ள கடையில் கையுறைகள், பேபிள் வயர்கள், மண்வெட்டி ஆகியவற்றை வாங்குவதை சிசிடிவியில் பதிவாகி இருந்தது. 

இதற்கடையில், இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "அந்த பெண்ணை கொடுமைப்படுத்தி அவர் கொன்றுள்ளார். அந்த பெண்ணை இவர் உயிருடன் புதைத்துள்ளார். அந்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மண்ணை விழுங்கி மூச்சு திணறி அந்த பெண் உயிரிழந்துள்ளாரர்" என்றார். 

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக- யாரெல்லாம் கலந்துக்க போறாங்கனு தெரியுமா.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக- யாரெல்லாம் கலந்துக்க போறாங்கனு தெரியுமா.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
Embed widget