மேலும் அறிய

Crime : விவாகரத்து பெறாமல் திருமணம்.. காவல்துறை முன்பு தர்ணாவில் அமர்ந்த பெண்.. விருத்தாசலத்தில் பரபரப்பு

முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவதாக திருமணம் செய்த கணவர்,கணவரை சேர்த்து வைக்கக்கோரி  அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு குழந்தையுடன் அமர்ந்த பெண்

முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவதாக திருமணம் செய்த கணவர்,கணவரை சேர்த்து வைக்கக்கோரி  அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு குழந்தையுடன் அமர்ந்த பெண் - விருத்தாசலத்தில் பரபரப்பு

பெரம்பலூர் மாவட்டம் திருவாச்சூர்  கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, அம்சவல்லி இணையின் மூத்த மகள் சுபா என்பவருக்கும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட சாவடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் விஜயா இவர்களின் மகன் வெங்கடேசனுக்கும் கடந்த 09.12.2016 ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் வெங்கடேசன் சுபா இருவருக்கும் 4 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.


Crime : விவாகரத்து பெறாமல் திருமணம்.. காவல்துறை முன்பு தர்ணாவில் அமர்ந்த பெண்.. விருத்தாசலத்தில் பரபரப்பு

ஆனால் 4 வருடங்களுக்கு பிறகு தற்பொழுது அவர்கள் இருவருக்கும் ரக்ஷி்தா என்ற பெண் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகிறது.  இருப்பினும், வெங்கடேசன் பெண் குழந்தை வேண்டாம் என கூறியதால், மீண்டும் மனைவி சுபாவிடம் தகராறு செய்து ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர், இந்த நிலையில் வெங்கடேசன் விருத்தாசலத்தில் உள்ள செங்கல் சூளையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார் இவர் செங்கல் சூளையில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி அருகே உள்ள தொழுதூர் கிராமத்துக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கமாக கொண்டிருக்கிறார்.

Crime : விவாகரத்து பெறாமல் திருமணம்.. காவல்துறை முன்பு தர்ணாவில் அமர்ந்த பெண்.. விருத்தாசலத்தில் பரபரப்பு

இந்த நிலையில் அந்த கிராமத்தில் வெங்கடேசன் உறவுக்காரரான பெண் மகாலட்சுமி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பெண்ணை கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு உள்ளார், மேலும் திருமணம் செய்த மகாலட்சுமி மூன்று மாத கர்ப்பிணியான நிலையில்,கணவர் வெங்கடேசன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டது தற்போது தெரியவரவே, இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுபா புகார் அளிக்க வந்துள்ளார்.

புகாரை ஏற்க மறுத்ததால் புகாரினை ஏற்று முறையாக விசாரித்து, தன் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என அந்த பெண் காவல் நிலையம் முன்பு கை குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டார். 

 

Crime : விவாகரத்து பெறாமல் திருமணம்.. காவல்துறை முன்பு தர்ணாவில் அமர்ந்த பெண்.. விருத்தாசலத்தில் பரபரப்பு

 

அப்பொழுது ஆய்வாளர் ரேவதி வாகனத்தில் அமர்ந்தபடியே புகாரை வாங்கிக் கொண்டு விசாரணை செய்கிறோம் என்று தெரிவித்தார். பின்னர் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் தர்ணா போராட்டத்தை அப்பெண் கைவிட்டார். இருப்பினும் கை குழந்தையுடன் திடீர் என பெண் ஒருவர் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Embed widget