மேலும் அறிய

Crime: துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்.. பல்லை உடைத்த கொடூரம்.. சந்தேகத்தால் கணவன் வெறிச்செயல்!

உத்தர பிரதேசத்தில் 35 வயதுடைய பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

Crime: உத்தர பிரதேசத்தில் 35 வயதுடைய பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  சமீபத்தில் கூட, மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, சிறுமி ரத்தப்போக்குடன் தெருவில் உதவி கோரிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. 

சந்தேகம் அடைந்த மனைவி:

உத்தர பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவருக்கு சூரஜ் பிரக்காஷ், பிரிஜேஷ் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, ராம்குமார் முதல் மனைவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, மாயா தேவி (35) என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். பின்னர், இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். திருமணம் நடந்து சிறிது நாட்களிலேயே இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. மேலும், ராம்குமார், தனது இரண்டாவது மனைவி மாயா தேவியை சந்தேகித்தார். தனது மகன்களுடன் உறவில் இருப்பதாக ராம்குமார் சந்தேகித்ததாக கூறப்படுகிறது.  இதனால், மாயா தேவியை கொலை செய்ய குடும்பத்துடன் திட்டம் தீட்டினர்.  

கொடூரமாக கொலை செய்த கணவர்:

அதன்படி, பண்டா மாவட்டத்திற்கு மாயா தேவியை காரில், மூன்றும் பேரும் அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது,  அங்கு மாயா தேவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து,  கோடாரியால் அவரின் தலை மற்றும் நான்கு விரல்களை வெட்டியுள்ளனர்.  மேலும், பெண்ணின் அடையாளத்தை மறைக்க பற்களை உடைத்திருப்பதோடு, பெண்ணின் தலை முடியையும் வெட்டி உள்ளனர்.

பின்னர், அங்கிருந்த அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை அழுகிய நிலையில், ஒரு சடலம் கிடந்தது பற்றி  அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தலை பகுதி மற்றும் நான்கு விரல்களையும் கண்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் கோடாரி ஆகியவை போலீசார் மீட்டுள்ளனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்தனர். அதில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததாக தெரிகிறது. 


மேலும் படிக்க 

Crime: பணம் கொடுக்க மாட்டியா? பெண்ணை அடித்தே கொன்ற கொடூரம்: 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

21 வயது இளைஞர் - 52 வயது பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு !! இறுதியில் நடந்த சோகம்
21 வயது இளைஞர் - 52 வயது பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு !! இறுதியில் நடந்த சோகம்
Tiruvallur ; காதலித்து திருமணம் !! ஒரே மாதத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tiruvallur ; காதலித்து திருமணம் !! ஒரே மாதத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! தேர்தல் நேரத்தில் பரபரப்பு!
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! தேர்தல் நேரத்தில் பரபரப்பு!
" யாரை கேட்டு நிலம் விற்பனை செய்தீர்கள் " தினத்தோறும் தகராறு !! விபரீத முடிவு எடுத்த பெற்றோர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரம்பூரில் நாளை மறுநாள் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்; ஒரேநாளில் 5 தொகுதிகளில் பரப்புரை- இதோ லிஸ்ட்!
பெரம்பூரில் நாளை மறுநாள் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்; ஒரேநாளில் 5 தொகுதிகளில் பரப்புரை- இதோ லிஸ்ட்!
TN Election 2026: இன்றே கடைசி..! தேர்தலில் வாக்களிக்க உடனே விண்ணப்பியுங்கள் - வாக்காளர் அட்டை பெற டிப்ஸ்
TN Election 2026: இன்றே கடைசி..! தேர்தலில் வாக்களிக்க உடனே விண்ணப்பியுங்கள் - வாக்காளர் அட்டை பெற டிப்ஸ்
Gold and silver rate today : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8000 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக அதிகரிப்பு- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8000 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக அதிகரிப்பு- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
Top 10 News Headlines: ஒரே நாளில் 5 இடங்களில் விஜய் பரப்புரை, ”பாகிஸ்தான் ஒரு தரகர் நாடு”, ஓப்பனர் சஞ்சு - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஒரே நாளில் 5 இடங்களில் விஜய் பரப்புரை, ”பாகிஸ்தான் ஒரு தரகர் நாடு”, ஓப்பனர் சஞ்சு - 11 மணி வரை இன்று
BJP Candidate List: அண்ணாமலையை ஏமாற்றிய நயினார்? பாஜகவின் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார்? முழு விவரம் இதோ
BJP Candidate List: அண்ணாமலையை ஏமாற்றிய நயினார்? பாஜகவின் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார்? முழு விவரம் இதோ
படிச்சவரா சார் நீங்க? தவெக பெண் தொண்டர்களை கீழ்த்தரமாக பேசிய அப்துல்கலாம் ஆலோசகர்!
படிச்சவரா சார் நீங்க? தவெக பெண் தொண்டர்களை கீழ்த்தரமாக பேசிய அப்துல்கலாம் ஆலோசகர்!
Annamalai: அண்ணாமலை போட்டியிடுவது எங்கே? வாய்ப்புள்ள தொகுதி எது? - வாக்அவுட்டா? திடீர் மாற்றம் ஏன்?
Annamalai: அண்ணாமலை போட்டியிடுவது எங்கே? வாய்ப்புள்ள தொகுதி எது? - வாக்அவுட்டா? திடீர் மாற்றம் ஏன்?
TASMAC HOLIDAY : தமிழகம் முழுவதும் மார்ச் 31ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்
தமிழகம் முழுவதும் மார்ச் 31ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்
Embed widget