மேலும் அறிய

போதைப் பொருட்களால் தொடரும் கொலைகள்.. அச்சத்தில் தென்மாவட்டங்கள்..!

தீண்டாமைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மேலூர் பகுதியில் சிறப்பு சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.

தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களில் மட்டும் அதிக அளவு கொலைகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக நெல்லையில் 2 நாளில் மூன்று கொலைகள் நடைபெற்றுள்ளன. இதனால் பழிக்குப் பலி அதிகரிப்பதாக 8 மாவட்ட போலீஸ் பாதிப்பு அளித்து வருகின்றனர். அதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு வாரத்தில் 6 கொலைகள் நடைபெற்றுள்ளன.

போதைப் பொருட்களால் தொடரும் கொலைகள்.. அச்சத்தில் தென்மாவட்டங்கள்..!
மதுரை மேலூர் பகுதியில் ஆதிக்க சாதியினரால் தூய்மை பணியாளர் அடித்து கொள்ளப்பட்டார். தென்மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பதாக  அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து மூத்த வழக்கறிஞர் மேலூர் செல்லப்பாண்டி நம்மிடம், “போதைப் பொருள் காரணமாகவே அதிக குற்றசம்பவங்கள் நடைபெறுகின்றன. போதைப்பொருள் அடிப்படையில் தான் 90% குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

போதைப் பொருட்களால் தொடரும் கொலைகள்.. அச்சத்தில் தென்மாவட்டங்கள்..!
காவல்துறையினரை அதிகப்படுத்தாமல் கஞ்சா விற்பனையை எவ்வாறு குறைக்க முடியும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் சமீபத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். இப்படி போதைப் பொருள் அடிப்படையில் குற்றங்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சட்ட விரோதமாக போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர்கள் காவல்துறையினர் சிலருக்கு பணம் கொடுப்பதால், குற்றம் செய்யும் நபர்களுக்கே காவல்துறையினர் சிலர் உடந்தையாக இருக்கின்றனர்.

போதைப் பொருட்களால் தொடரும் கொலைகள்.. அச்சத்தில் தென்மாவட்டங்கள்..!
மறைமுக புகார் அளித்தால் கூட, யார் புகார் அளித்தார் என்பதை குற்றவாளிகளிடம் சொல்லிவிடுகின்றனர். இதனால் புகார் அளிக்க கூட யாரும் முன் வருவதில்லை. எனவே போதை தடுப்புப் பிரிவினரை கூடுரலாக நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தினால் முக்கால்வாசி குற்றங்களை குறைக்கலாம். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை சாதிய கொலை அதிகளவு நடைபெறுகிறது. குறிப்பாக மேலூர் பகுதியில் இது போன்ற அதிக சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆனால் கண்காணிப்பு அமைப்பு இது தொடர்பான கூட்டம் நடத்துகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. மேலூர் பகுதியில் பதவி ஏற்கும் டி.எஸ்.பிகள் கூட முறையாக விசாரணை நடத்துவதில்லை. அடிமட்ட காவல்துறையினர் சொல்வதை மட்டும் எடுத்துக் கொள்கின்றனர்.

போதைப் பொருட்களால் தொடரும் கொலைகள்.. அச்சத்தில் தென்மாவட்டங்கள்..!
உள்ளூர் போலீஸ்கள் அதிகளவு இருப்பதால் உயர் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை அளிக்கின்றனர். சாதிய இந்துக்களாக செயல்படும் சில காவல்துறையினர் குற்றங்களை மறைக்க முயற்சி எடுக்கின்றனர். கர்ணன் திரைப்பட காட்சிகள் போல உயர் அதிகாரிகளுக்கு தவறான கண்ணோட்டத்தை விதைக்கின்றனர். புகார் அளிக்கக் கூட போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. வழக்கு பதிய தனி போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இப்படி எளியவர்களுக்கு எதிரான ஒவ்வொரு வழக்கிற்கும் போராட்டமாக தான் இருக்கிறது.

போதைப் பொருட்களால் தொடரும் கொலைகள்.. அச்சத்தில் தென்மாவட்டங்கள்..!
தொடர் குற்றசம்பவங்களை நிகழ்த்தும் நபர்கள் கொலை குற்றங்கள்வரை செல்லும் போது கூட குண்டாஸ் போட தயங்குகின்றனர். குற்றவாளிகளுக்கு தகுந்தது போலவே வழக்குகள் மாற்றியமைக்கப்படுகின்றன.  எனவே காவல்துறையில் உள்ளூரில் இருந்துகொண்டு சாதிய வன்மத்தோடு செயல்படும் நபர்களை வெளியூருக்கு மாற்ற வேண்டும். நீண்ட வருடங்களாக ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றும் நபர்களையும் மாற்ற வேண்டும். நவீன தீண்டாமையை ஒழிக்க வேண்டும். மேலும் தீண்டாமைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மேலூர் பகுதியில் சிறப்பு சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். அதிக சாதிய கொலைகள் நடக்கும் பகுதியாக மேலூரை அறிவிக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
சிவகார்த்திகேயன் சம்பள சர்ச்சை: அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்! சேயோன் படத்தால் ஏற்பட்ட பரபரப்பு!
சிவகார்த்திகேயன் சம்பள சர்ச்சை: அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்! சேயோன் படத்தால் ஏற்பட்ட பரபரப்பு!
EPS met Amit Shah: அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
Embed widget