மேலும் அறிய

காணாமல் போன 4 வயது சிறுவனை வாட்ஸ் அப் குழு மூலம் 5 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்...!

பல்லாவரம் உதவி ஆணையாளரின் துரித நடவடிக்கையால் வாட்ஸ்அப் மூலம் காணாமல் போன குழந்தையை கண்டுபிடித்து ஐந்து மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னையை அடுத்துள்ள  பம்மல் கட்டபொம்மன் தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார் (30) இவருடைய ஓரே மகனான 4 வயது குழந்தை அங்குஸ் குமார் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில்  நேற்று மாலை 3 மணி அளவில் நீண்ட நேரம் விளையாடி கொண்டு இருந்த குழந்தையை வீட்டிற்கு கூட்டிச் செல்லலாம் என்று பெற்றோர் வீட்டிலிருந்து வெளியே வந்து குழந்தையை பார்த்த போது சிறுவன் காணவில்லை, உடனே அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால், சிறுவன் காணாமல் போனது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

காணாமல் போன 4 வயது சிறுவனை வாட்ஸ் அப் குழு மூலம் 5 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்...!
 
பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் சிறுவன் காணாமல் போன இடத்திற்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் பல்லாவரம் துணை காவல் ஆணையாளர் ஆரோக்கிய ரவீந்திரன் காணாமல் போன சிறுவனின் புகைப்படத்தை சமூக வலைதளம் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு புகைப்படங்களை அனுப்பி வைத்து சிறுவனை பார்த்தவுடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்பிறகு சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு வாட்சப்பில், வந்த தகவலை பார்த்து காணாமல் போன சிறுவன் அவரிடம் இருப்பதாக கூறியுள்ளார். விரைந்து சென்ற போலீசார் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பல்லாவரம் உதவி ஆணையாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் வாட்ஸ்அப் மூலம் காணாமல் போன குழந்தையை கண்டுபிடித்து ஐந்து மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. காணமல் போன சிறுவரை விரைந்து கண்டுபித்த பல்லாவரம் போலீசாருக்கு பல்வேறு இடங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

காணாமல் போன 4 வயது சிறுவனை வாட்ஸ் அப் குழு மூலம் 5 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்...!
 
குழந்தைகளை மீட்பு குறித்து காவல்துறை மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, குழந்தை காணாமல் போனது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பெற்றுக்கொண்டு விசாரணையை துவங்கிய பொழுது, விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வழிதவறி வேறு எங்காவது சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் முதலில் விசாரணையை துவங்கினோம். எனவே குழந்தை காணாமல் போன சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த உள்ளூர் குழுவில், குழந்தை புகைப்படம் மற்றும் குழந்தை காணாமல் போன தகவலை பதிவு செய்தோம்.

காணாமல் போன 4 வயது சிறுவனை வாட்ஸ் அப் குழு மூலம் 5 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்...!
 
அதேபோல் ஆட்டோ ஓட்டுனர்கள் கார் ஓட்டுனர்கள் உள்ளிட்ட நபர்களின் உதவியை நாடினோம். இதன் எதிரொலியாக சில நிமிடங்களில் 100க்கும் மேற்பட்ட குழுவிற்கு தகவல் சென்றது. இதில் காரணமாக குழந்தையை 5 மணி நேரத்தில் மீட்க முடிந்தது. அதேபோல் குழந்தைக்கு கிடைத்துவிட்டது என்று தொடர்பான செய்தியும் அனைத்து குழுவிற்கும் பகிரப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
 
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
Women Self Help Group: பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
Porur - Poonamallee metro train: சென்னை மக்களுக்கு ஹேப்பி.! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்- எப்போ தொடங்குது தெரியுமா.?
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்- எப்போ தொடங்குது தெரியுமா.?
சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget