மேலும் அறிய

Students Drowned : மாலை போட்டிருந்ததால் குளிக்கச்சென்ற மாணவர்கள்.. திருப்போரூர் அருகே நடந்த சோகம்.. அதிர்ச்சியில் ஊர் மக்கள்..

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடம் குளத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் கல்லூரிகளில்  பயின்று வரும் சாத்தங்குப்பம் பகுதியைச் சேர்ந்த  முகேஷ் (18), உதயகுமார் (19) கல்லூரி மாணவர்கள். இவர்கள் இருவரும் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள வெவ்வேறு, தனியார் கல்லூரியில் பி காம் படித்து வருகின்றனர். சாத்தான் குப்பம் பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்த, விஜய், என்பவர் உதயகுமார் மற்றும் முகேஷ் ஆகிய இருவருடன் , பள்ளி படிக்கும் பொழுது ஒன்றாக படித்துள்ளனர். மூவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர் என்பதால், ஒன்றாக ஊர் சுற்றுவது விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
 
இன்று திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடம் குளத்திற்கு சென்ற  போது குளத்தில் மூன்று பேரும் தவறி விழுந்துள்ளனர். பின்னர் மூவரும் குளத்தில் உயிருக்கு போரடிய நிலையில் குளத்தின் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நண்பர்களில் ஒருவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டதால், மாலை மற்றும் காலை வேளையில் குளிக்க வேண்டும் என்பதற்காக குளத்திற்கு சென்று உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்தான், இந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Students Drowned : மாலை போட்டிருந்ததால் குளிக்கச்சென்ற மாணவர்கள்.. திருப்போரூர் அருகே நடந்த சோகம்.. அதிர்ச்சியில் ஊர் மக்கள்..
 
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கேளம்பாக்கம் காவல்துறையினர் மற்றும் சிறுசேரி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி கல்லூரி மாணவர்களின் மூன்று பேரின் சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட மூவரின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, கேளம்பாக்கம் காவல்துறையினர் அனுப்பி வைத்து, இது குறித்து வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர்கள் மூவரும் குளிப்பதற்காக குளத்தில் இறங்கினரா அல்லது குளத்தில் கால் நனைத்தபோது தவறுதலாக குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனரா என்பதைக் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget