மேலும் அறிய

வங்காளதேசம் டூ இந்தியா! நடந்தே எல்லையைக் கடந்த சிறுமி! காரணத்தைக் கேட்டு ஷாக் ஆன பாதுகாப்புப் படை!

வங்காளதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது தந்தைக்கு பயந்து வீட்டில் இருந்து வெளியேறி நடந்தே இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். அவரை பாதுகாப்பு படை வீரர்கள் மீட்டுள்ளனர்.

இந்தியாவின் அண்டை நாடு வங்காளதேசம். இந்தியா மற்றும் வங்காளதேச எல்லை மிகவும் பெரிய எல்லை ஆகும். கடத்தல், தீவிரவாதிகள் அச்சுறுத்தல், சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறுதல் மற்றும் நாட்டை விட்டு வெளியேறுதல் உள்ளிட்ட விவகாரங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக இந்த எல்லையில் பி.எஸ்.எப். எனப்படும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


வங்காளதேசம் டூ இந்தியா! நடந்தே எல்லையைக் கடந்த சிறுமி! காரணத்தைக் கேட்டு ஷாக் ஆன பாதுகாப்புப் படை!

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மதியம் மேற்கு வங்காளத்தில் உள்ள இந்தியா – வங்காளதேச எல்லையில் ஒரு சிறுமி ஊடுருவியதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, உடனடியாக அந்த சிறுமியை மீட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுமி வங்காளதேசத்தில் உள்ள ஜெனடைா என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அந்த சிறுமிக்கு 15 வயதே ஆகிறது என்றும் தெரியவந்தது. இந்த மாவட்டத்தில் உள்ள பான்ஸ்பேரியாதான் இந்த சிறுமியின் சொந்த ஊர் என்பதையும் அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்தனர். அந்த சிறுமியிடம் பணமோ, மாற்று உடையோ என்று வேறு எதுவுமே இல்லை என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இந்த சிறுமியின் தந்தை சிறுமியை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாலும், பல சமயங்களில் காரணமே இல்லாமல் துன்புறுத்தியதாலும் அந்த சிறுமி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால், வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த சிறுமி எல்லையை கடந்து இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளார். அவரது கிராமத்தில் இருந்து இந்தியா- வங்காளதேச சர்வதேச எல்லை 3 கிலோ மீட்டர் மட்டுமே என்பதால், வீட்டில் இருந்து நடந்தே வந்து அந்த சிறுமி எல்லையை கடந்துள்ளார்.


வங்காளதேசம் டூ இந்தியா! நடந்தே எல்லையைக் கடந்த சிறுமி! காரணத்தைக் கேட்டு ஷாக் ஆன பாதுகாப்புப் படை!

அந்த சிறுமிக்கு அறிவுரை கூறி மீண்டும் அவரது நாட்டிற்கே அனுப்பி வைக்க பாதுகாப்பு படையினர் முடிவு செய்தபோது, அந்த சிறுமி தனது வீட்டிற்கு செல்ல மறுப்பு தெரிவித்துவிட்டார். பின்னர், அந்த சிறுமியை குழந்தைகள் தன்னார்வ அமைப்பு ஒன்றிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், வங்காளதேச எல்லை பாதுகாப்பு அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியா – வங்காளதேச சர்வதேச எல்லை மிகவும் பெரியது ஆகும். மொத்தமுள்ள 4 ஆயிரத்து 96 கி.மீட்டரில் மேற்கு வங்காளத்தில் மட்டும் 2 ஆயிரத்து 216 கி.மீட்டர் எல்லை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : Crime | தகாத உறவுக்கு மறுத்ததால் ஆத்திரம்.. நண்பரின் மனைவியைக் கொன்று, சோபாவுக்குள் மறைப்பு.. செருப்பால் பிடிபட்ட குற்றவாளி..

மேலும் படிக்க : Crime | 300 ரூபாய் தராததால் கொடூரம்.. மனைவி கண்முன்னே கணவனைக் குத்திக் கொன்றவர் கைது..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget