மேலும் அறிய

Crime | தகாத உறவுக்கு மறுத்ததால் ஆத்திரம்.. நண்பரின் மனைவியைக் கொன்று, சோபாவுக்குள் மறைப்பு.. செருப்பால் பிடிபட்ட குற்றவாளி..

2 பேரும் சமீபத்தில்தான் கடைக்கு சென்று ஒரேமாதிரி காலணிகளை வாங்கி உள்ளனர். அவரே கொன்றுவிட்டு எளிதாக போலீசாருக்கு ரூட்டும் போட்டுக் கொடுத்துவிட்டு வந்துள்ளார்.

உல்லாசத்திற்கு மறுத்த நண்பனின் மனைவியை வாலிபர் ஒருவர் கொலை செய்து உடலை சோபாவிற்குள் மறைத்து வைத்திருந்த சம்பவம் மும்பையில் நிகழ்ந்தேறி உள்ளது. மராட்டிய மாநிலம் மும்பை டோம்பிவிலியை சேர்ந்த பெண் சுப்ரியா ஷிண்டே. கடந்த 15-ந்தேதி இவரது வீட்டு சோஃபாவிற்குள் இவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் இருந்த அவரை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கொலை செய்த ஆசாமி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் கொலை செய்ய வந்தவனே வீட்டின் வெளியே காலனியை மறந்து விட்டு சென்றிருக்கிறான். சுப்ரியா ஷிண்டே வீட்டின் வெளியே கொலையாளி விட்டு சென்ற காலணி இருந்ததை போலீசார் கண்டனர்.

Crime | தகாத உறவுக்கு மறுத்ததால் ஆத்திரம்.. நண்பரின் மனைவியைக் கொன்று, சோபாவுக்குள் மறைப்பு.. செருப்பால் பிடிபட்ட குற்றவாளி..

இது பற்றி சுப்ரியா ஷிண்டேவின் கணவரிடம் அவருக்கு இந்த காலணியை பார்த்த ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டிருக்கின்றனர். அந்த விசாரணையில் அவரின் நண்பரான நவிமும்பையை சேர்ந்த விஷால் தாவார் என்பவரின் காலணிதான் அது என தெரியவந்தது. ஏனெனில் 2 பேரும் சமீபத்தில்தான் கடைக்கு சென்று ஒரே மாதிரி காலணிகளை வாங்கி உள்ளனர். அவரே கொன்றுவிட்டு எளிதாக போலீசாருக்கு ரூட்டும் போட்டுக் கொடுத்துவிட்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் 28 வயதாகும் விஷால் தவாரை பிடித்து விசாரித்துள்ளனர். பல மணி நேர விசாரணைக்கு பிறகு, அவர் தான் சுப்ரியா ஷிண்டேவை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

Crime | தகாத உறவுக்கு மறுத்ததால் ஆத்திரம்.. நண்பரின் மனைவியைக் கொன்று, சோபாவுக்குள் மறைப்பு.. செருப்பால் பிடிபட்ட குற்றவாளி..

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- "சுப்ரியா ஷிண்டே கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த அன்று சுப்ரியாவின் கணவர் வேலைக்காக வெளியே சென்று இருக்கிறார். அவரது மகன் பள்ளிக்கூடம் சென்று இருக்கிறார். வீட்டில் தனிமையாக இருந்த சுப்ரியா ஷிண்டேவை சந்திக்க விஷால் தாவார் வந்துள்ளார். அங்கு அவரிடம் உல்லாசமாக இருக்க வருமாறு கேட்டுள்ளார், இதனை கேட்ட சுப்ரியா ஷிண்டே மறுத்து வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த விஷால் தவார் அங்கிருந்த நைலான் கயிற்றினால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார். கயிறு இறுக்கியதில் மூச்சுத்திணறி சுப்ரியா ஷிண்டே அப்படியே உயிரிழந்துள்ளார். சுப்ரியா ஷிண்டே இறந்து விட்டதால், உடலை யாரும் காணாமல் மறைக்க இடம் தேடியுள்ளார். கடைசியில் ஷோஃபாவிற்குள் மறைத்து விட்டு தப்பி ஓடியதாக தெரியவந்துள்ளது.

மாலை வீடு திரும்பிய கணவரும், மகனும் சுப்ரியாவை தேடியுள்ளார், எங்கு தேடியும் கிடைக்காததால் எங்களிடம் புகார் அளித்தார். நாங்கள் வீடு உட்பட பல இடங்களில் சோதனை நடத்தியதில் சோஃபாவிற்கு அடியில் உடல் கிடைத்தது. தப்பி ஓடும்போது பதற்றத்தில் தனது செருப்பை போடாமல் மறந்துவிட்டு சென்றுள்ளார்." என்று கூறியுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Embed widget