மேலும் அறிய

சிவசங்கர் பாபா சொத்து அபகரிப்பு புகார்: ‛கே.டி.ராகவன் சட்டப்படி சந்திப்பார்’ - அண்ணாமலை பேட்டி!

கே.டி.ராகவன் மீதான குற்றச்சாட்டில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. இது தொடர்பாக அவர் சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வார் - அண்ணாமலை

பாலியல் வழக்கில் சிக்கிய பாபா:

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷீல் ஹரி இண்டெர்நேஷனல் பள்ளி மாணவிகளிடம் அதன் நிறுவனர் சாமியார் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். சிவசங்கர் பாபாவின் பாலியல் சீண்டல்களுக்கு உடைந்தையாக இருந்தவர்களையும் போலீஸ் கைது செய்துள்ளது. ஆனால், சிவசங்கர் பாபாவின் நிறுவன அட்மின் ஜானகியிடம் உரிய விசாரணை நடத்தினால் முழு உண்மையும் தெரியவரும் என அப்போது பலர் வலியுறுத்தினர்.

சிவசங்கர் பாபா சொத்து அபகரிப்பு புகார்: ‛கே.டி.ராகவன் சட்டப்படி சந்திப்பார்’ - அண்ணாமலை பேட்டி!

கே.டி.ராகவனும், அட்மின் ஜானகியும்:

இந்த நிலையில், சிவசங்கர் பாபாவின் தீவிர பக்தரும், சிவசங்கர் பாபா அறநெறி இயக்கத்தின் தலைவருமான நடிகர் சண்முகராஜா அட்மின் ஜானகி மீதும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்று வரும் கே.டி.ராகவன் மீதும் பகீர் குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

சிவசங்கர் பாபா சொத்து அபகரிப்பு புகார்: ‛கே.டி.ராகவன் சட்டப்படி சந்திப்பார்’ - அண்ணாமலை பேட்டி!

செய்தியாளர் சந்திப்பில் பேசிய சண்முகராஜா, “சிவசங்கர் பாபாவின் நிறுவனமான சம்ரட்சணாவின் அட்மின் பொறுப்பில் இருக்கும், சாதிய மனோபாவத்துடன் நடந்து கொள்கிறார். 20 ஆண்டுகளாக சிவசங்கர் பாபாவின் பக்தர்களாக இருக்கும் அடித்தட்டு மக்களை விரட்டி அடிக்கிறார். மடத்துக்குள் உயர்சாதியினர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சுஷீல்ஹரி பள்ளியில் படிக்கும் சாதாரண மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதல் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வருகிறார். பள்ளி உட்பட சிவசங்கர் பாபா நிறுவன கட்டிடப் பணி உட்பட அனைத்திலும் ஊழல் செய்து வருகிறார். இதற்கு பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி.ராகவனும் உடந்தை. அவரது அடியாட்கள் 30-க்கும் மேற்பட்டோர் ஆசிரமத்தில் தங்கி இருந்து அங்கும் வரும் பக்தர்களை மிரட்டியும் விரட்டியும் வருகின்றனர். சிவசங்கர் பாபா சிறையில் இருப்பதை வாய்பாக பயன்படுத்திக் கொண்டு அவரது பிராமணர் அல்லாத பக்தர்களை உள்ளே அனுமதிக்காமல் பிரசாதம் செய்த கோவில்களை அபகரிக்க ஜானகி முயற்சி செய்கிறார். பிற சாதியின் கோயில் கதவுகளை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். குகை நமச்சிவாயர் கோயில் கதவை உடைத்ததை எதிர்த்துக்கேட்ட பெண்ணை தாக்கியுள்ளனர். அனைத்தும் ஜானகிக்கு தெரியும், எனவே அவரை அழைத்து விசாரித்தால் பல திருப்பங்கள் உருவாகும் என்றார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம்:

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கே.டி.ராகவன் மீது சண்முகராஜா முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, கே.டி.ராகவன் மீதான குற்றச்சாட்டில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்றார். இது தொடர்பாக அவர் சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வார் என அண்ணாமலை தெரிவித்தார்.

 

 

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget