மேலும் அறிய

கரூரில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து - மழை காலங்களில் வாகன ஓட்டிகள் விழிப்புடன் இயக்க கோரிக்கை

கரூரில் பயணிகளின் ஆட்டோ விபத்து-விபத்தின் CCTV காட்சி-மழை காலங்களில் மூன்று சக்கர வாகன ஓட்டிகள் விழிப்புடன் இயக்க கோரிக்கை:

கரூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூர் பேருந்து நிலைய பகுதியில் இருந்து பாலு என்பவரின் ஆட்டோவில் கரூர் மில்கேட் பகுதியை சேர்ந்த செல்வராணி  வீட்டுக்கு சென்றுள்ளார். கரூர்- கோவை செல்லும் ரவுண்டானா அருகே உள்ள தனியார் மண்டப எதிரே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது, அப்போது அந்த நான்கு வழி சாலையில் எதிரே வந்த மினி வேன் பேருந்து வாகனம் தடுப்பு சுவர் நடுவில் திருப்பி செல்வதற்கான வளைத்து நிறுத்தி உள்ளார். அந்த சமயத்தில் எதிரே ஆட்டோ ஓட்டி வந்த பாலு பயத்தில் எங்கு மோதி விடுமோ என்று வேகமாக  இடது புறம் திருப்பினார்.

 


கரூரில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து - மழை காலங்களில் வாகன ஓட்டிகள் விழிப்புடன் இயக்க கோரிக்கை

 

அப்போது இரு சக்கர வாகனம் சென்று கொண்டு இருந்ததால் எங்கே இருசக்கர வாகனத்தில் மோதி விடுமோ என்ற பயத்தில் மீண்டும் வலது புறமாக திரும்பியதில் ஆட்டோ   இழுத்துச் சென்று கவிழ்ந்தது. ஆட்டோவில் பயணித்த செல்வராணி ஈடுபாடுகளில் சிக்கியதால் அருகில் இருந்தவர்கள் மீட்டு  தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த மாதம் புத்தக திருவிழா நடைபெற்ற போது கரூர்-கோவை சாலையில் வாகன ஒட்டிகள் கடந்து செல்லும்போது கூட்ட நெரிசலை தவிர்க்க வகையில்  தனியார் மண்டபம் செல்லும் பாதைக்கு நேராக நடுவில் உள்ள தடுப்பு சுவரை அகற்றப்பட்டு,வாகனங்கள் இரு புறமும் செல்வதற்கு திருப்புமுனை (யூட்டேன்) தற்காலிகமாக அமைக்கப்பட்டது. அந்த இடத்தில் மினிவேன் பேருந்து திருப்பும்போது விபத்து ஏற்பட்டதை சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்துள்ளது.

 


கரூரில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து - மழை காலங்களில் வாகன ஓட்டிகள் விழிப்புடன் இயக்க கோரிக்கை

எனவே, தற்போது தொடர் மழை பெய்து வருவதால் சாலை ஈரமாக உள்ளது, இரு சக்கரம், 3 சக்கரம் (ஆட்டோ) உள்ளிட்ட வாகனம் பாதுகாப்பாக ஓட்ட வேண்டும், அதே சமயத்தில் வாகனத்தை வேக கட்டுபாட்டுடன் பொறுமையாக இயக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். மழை காலம் என்பதால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட யடேர்ன் பாய்ன்டில் தடுப்பு சுவர் வைக்கவும் அதேபோல் விபத்து ஏற்படும் வகையில் உள்ள யுடேர்ன் இடங்களை பேரிக்கார்டு அமைத்து விபத்தை தடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

 

 

 

தலைப்பு செய்திகள்

சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
Embed widget