மேலும் அறிய

'அரசு மருத்துவமனை தடுப்பூசிகளை வீட்டில் பதுக்கி திருட்டா?’ பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்..!

வீட்டில் சோதனையிட்டபோது 100 நபர்களுக்கு செலுத்தும் வகையில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே மருந்துகளை கைப்பற்றி தனலட்சுமி பற்றிய விசாரணையை மேலும் தொடங்கினார்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதியில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் தனலட்சுமி .இவர் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள அய்யனார் நகரைச் சேர்ந்தவர். இந்நிலையில் தற்போது பொதுமக்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசிகள் போட்டு வருவதால் தடுப்பூசிக்கு கரூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வீதம் தடுப்பூசிகள் போட்டு வருகின்றனர். மாவட்ட மக்களின் நலன் கருதி பத்துக்கு மேற்பட்ட தடுப்பூசி சிறப்பு முகாம் மூலம் நாள்தோறும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை போட்டுவரும் நிலையில்  கூட போதுமான தடுப்பூசி இல்லாமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

அரசு மருத்துவமனை தடுப்பூசிகளை வீட்டில் பதுக்கி திருட்டா?’ பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்..!

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கரூர் நகராட்சி கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதி செவிலியர் தனலட்சுமி அவரது பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு தடுப்பு ஊசி போட்டுள்ளார். இந்நிலையில் நேற்று கர்ப்பிணி பெண் ஒருவருக்கு செவிலியர் தனலட்சுமி அலைபேசி மூலம் அழைத்து தடுப்பூசி வந்துள்ளது, வந்து போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து கர்ப்பிணிப் பெண் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலைபேசி மூலம் தற்போது இந்த தடுப்பூசி இல்லை என்று கூறிய நிலையில், எனது வீட்டில் அருகாமையில் உள்ள செவிலியர் தடுப்பூசி வந்துள்ளதாக தெரிவித்து கால் செய்து உள்ளார். எனவும் அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் இடம் தெரிவித்துள்ளார். உடனே, மருத்துவர் அந்த செவிலியர் பற்றி விசாரணையை தொடங்கினார். பின்னர் வேடசந்தூர் வட்டார மருத்துவர் மகேஸ்வரிக்கு இந்த தகவலை அளித்துள்ளனர். உடனே தனலட்சுமி இல்லம் உள்ள அய்யனார் தெரு பகுதிக்கு சென்றனர். 


அரசு மருத்துவமனை தடுப்பூசிகளை வீட்டில் பதுக்கி திருட்டா?’ பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்..!

அப்பொழுது அங்கு வீட்டிலிருந்த செவிலியர் தனலட்சுமியிடம் வேடசந்தூர் வட்டார மருத்துவர் மகேஸ்வரி விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின்னான தகவலை அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வட்டார மருத்துவர் அவர் வீட்டில் சோதனையிட்டபோது 100 நபர்களுக்கு செலுத்தும் வகையில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே மருந்துகளை கைப்பற்றி தனலட்சுமி பற்றிய விசாரணையை மேலும் தொடங்கினார். 


அரசு மருத்துவமனை தடுப்பூசிகளை வீட்டில் பதுக்கி திருட்டா?’ பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்..!

சம்பவத்தின் நடவடிக்கைகளை கரூர் நகராட்சிக்குட்பட்ட ஆணையர் மற்றும் கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதி தலைமை மருத்துவருக்கு தகவல் அளித்தனர். தகவலை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, தனலட்சுமியை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். பின்னர், போலீசாருக்கு புகார் தரப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 


அரசு மருத்துவமனை தடுப்பூசிகளை வீட்டில் பதுக்கி திருட்டா?’ பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்..!

மருத்துவமனையில் இருந்து தடுப்பூசி வெளியே சென்றது குறித்தும், அவர் நடவடிக்கை குறித்தும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மருத்துவருக்கு நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உத்தர விட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு செவிலியர் ஒருவர் பொதுமக்களுக்கு பயன்படுத்தும் தடுப்பூசியை வீட்டிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் வகையில் பொதுமக்களுக்கு போடப்பட்ட விவகாரம் கரூர் ,திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அரசு மருத்துவமனை தடுப்பூசிகளை வீட்டில் பதுக்கி திருட்டா?’ பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்..!

உயிர் காக்கும் பணியில் உள்ள செவிலியர்கள் சிலர் இதுபோல் செய்யும் குற்றச் செயல்களால் சிறப்பாக பணியாற்றும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்திவிடுகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலனுடன் உல்லாசம் !! கூலி தொழிலாளியால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கள்ளக் காதலனுடன் உல்லாசம் !! கூலி தொழிலாளியால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு !! பலத்த சத்தத்துடன் விழுந்த பாட்டில்கள் !! நடந்தது என்ன ?
பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு !! பலத்த சத்தத்துடன் விழுந்த பாட்டில்கள் !! நடந்தது என்ன ?
‘ஏன் மீண்டும் இங்கே வருகிறீர்கள்’ என்று கேட்டு திடீரென அரிவாளால் வெட்டத் தொடங்கினர் - மானாமதுரையில் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி !
‘ஏன் மீண்டும் இங்கே வருகிறீர்கள்’ என்று கேட்டு திடீரென அரிவாளால் வெட்டத் தொடங்கினர் - மானாமதுரையில் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி !
குடிநீர் இணைப்பு... “முதலில் பணம் கொடுங்கள்
குடிநீர் இணைப்பு... “முதலில் பணம் கொடுங்கள்" - ₹5,000 லஞ்சம் கேட்டு சிக்கிய அரசு ஊழியர்கள்...
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்.. விஜய் ஆண்டனி கண்டனம்!
எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்.. விஜய் ஆண்டனி கண்டனம்!
Skoda Discount: இந்தா புடி..! ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி - கைலாக் தொடங்கி கோடியாக் வரை - எந்த காருக்கு எவ்வளவு?
Skoda Discount: இந்தா புடி..! ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி - கைலாக் தொடங்கி கோடியாக் வரை - எந்த காருக்கு எவ்வளவு?
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
Embed widget