மேலும் அறிய

Crime : ஃபேஸ்புக் பதிவு.. அதிரவைக்கும் காரணம்.. மகனுடன் லாரியில் மோதி காப்பீட்டு நிறுவன ஊழியர் தற்கொலை..

கேரளா திருவனந்தபுரத்தில் 48 வயதான நபர் ஒருவர் தன் மனைவியையும், மனைவியின் நண்பர்களையும் குற்றம்சாட்டி பேஸ்புக்கில் பதிவு எழுதி, தனது காரை லாரி மீது மோதியதில் அவரும், அவரது மகனும் உயிரிழந்துள்ளனர். 

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் அருகில் 48 வயதான நபர் ஒருவர் தன் மனைவியையும், மனைவியின் நண்பர்களையும் குற்றம் சாட்டி பேஸ்புக்கில் பதிவு எழுதிவிட்டு, தனது காரை லாரி மீது மோதியதில் அவரும், அவரது மகனும் உயிரிழந்துள்ளனர். 

கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் அருகில் உள்ள அட்டிங்கல் பகுதியில் தந்தை - மகன் இருவரும் லாரி மோதி உயிரிழந்த வழக்கு தற்கொலை வழக்கு எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும், லாரியில் மோதிய காரின் உடைந்த பகுதிகளிடையே இருந்த தற்கொலைக் குறிப்பையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாகக் கூறியுள்ளனர். 

கேரளாவில் திருவனந்தபுரத்தில் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் பிரகாஷ் தேவராஜன். நேற்று காலை தன் மகளை மட்டும் வீட்டில் தனியாக விட்டு, தன் 11 வயது மகன் சிவதேவுடன் நெடுமங்காட்டில் உள்ள தனது குடும்ப வீட்டிற்குக் காரில் சென்றுள்ளார். அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு இருவரும் வீட்டுக்குக் கிளம்பியுள்ளனர். எனினும், இரவு 11 மணிக்கு பிரகாஷ் தனது  பேஸ்புக் பக்கத்தில் ஐந்து படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் `என் மரணத்திற்கு இவர்களே காரணம். இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்’ எனக் கூறியுள்ளார். அந்தப் படங்களுள் அவரது மனைவியின் படமும் இடம்பெற்றுள்ளது. 

Crime : ஃபேஸ்புக் பதிவு.. அதிரவைக்கும் காரணம்.. மகனுடன் லாரியில் மோதி காப்பீட்டு நிறுவன ஊழியர் தற்கொலை..

இதனைக் கண்ட உறவினர்கள் காவல்துறையினரைத் தொடர்புகொண்டுள்ளனர். நள்ளிரவு 12 மணிக்குள் பிரகாஷும், அவரது மகன் சிவதேவும் சாலை விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிய வந்துள்ளது. 

இந்த சம்பவத்தில் உயிரிழந்த பிரகாஷின் மனைவி மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். அவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையில் சுமூக உறவு இல்லை எனவும், அவர் பல முறை வற்புறுத்தியும் அவரது மனைவி நாடு திரும்ப மறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

காரில் இருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட தற்கொலைக் கடிதத்தில் நால்வரின் பெயர் இடம்பெற்றுள்ளது. தனது மனைவியும் மனைவியின் நண்பர்களும் தன்னை இந்த முடிவுக்குத் தள்ளியாகக் குறிப்பிடப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், `அவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தெரியவில்லை.. ஆனால் என் மனைவியும், மனைவியின் நண்பர்களும் என்னை மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்தனர்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கடிதத்தில் தன் மகள் தன்னை மன்னிக்க வேண்டும் எனவும் பிரகாஷ் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" கட்டுப்பாடு இல்லாத பாலியல் உணர்ச்சி " ஆண் உறுப்பை அறுத்த நபர்
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Rajini: ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
CM Vijay: அதிமுக-வை ஒரு ஆளாய் கூட மதிக்காத விஜய்! ஆதங்கப்படும் இரட்டை இலை விசுவாசிகள்!
CM Vijay: அதிமுக-வை ஒரு ஆளாய் கூட மதிக்காத விஜய்! ஆதங்கப்படும் இரட்டை இலை விசுவாசிகள்!
Stalin vs Vaiko : நான் அப்பவே சொன்னேன்.! வைகோவை சேர்க்காதீங்கனு.. இப்ப அனுபவியுங்க - குஷியில் கேஎஸ்ஆர்
நான் அப்பவே சொன்னேன்.! வைகோவை சேர்க்காதீங்கனு.. இப்ப அனுபவியுங்க - குஷியில் கேஎஸ்ஆர்
Trump:”பைத்தியக்காரா, நான் இல்லேன்னா நீ ஜெயில்ல இருப்ப” நேதன்யாகுவை அசிங்கமாக திட்டிய ட்ரம்ப்
”பைத்தியக்காரா, நான் இல்லேன்னா நீ ஜெயில்ல இருப்ப” நேதன்யாகுவை அசிங்கமாக திட்டிய ட்ரம்ப்
Parandur Airport: பரந்தூர் விமான நிலையம் வருமா? வராதா? முதல்வர் வசம் செல்லும் ரிப்போர்ட்!
பரந்தூர் விமான நிலையம் வருமா? வராதா? முதல்வர் வசம் செல்லும் ரிப்போர்ட்!
போலீஸ் ஸ்டேஷனையும் விட்டு வைக்காத தவெகவினர்.! தெறி பட பிஜிஎம் போட்டு ரீல்ஸ்- கதறும் காவலர்கள்
போலீஸ் ஸ்டேஷனையும் விட்டு வைக்காத தவெகவினர்.! தெறி பட பிஜிஎம் போட்டு ரீல்ஸ்- கதறும் காவலர்கள்
VanniArasu: ஆணவ படுகொலைக்கு தனிசட்டம், புது காவல் படை.. TVK அரசு செய்யும் - அமைச்சர் வன்னி அரசு
VanniArasu: ஆணவ படுகொலைக்கு தனிசட்டம், புது காவல் படை.. TVK அரசு செய்யும் - அமைச்சர் வன்னி அரசு
Annamalai: புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
Embed widget