மேலும் அறிய

Crime : கண்ணாடி ஜார்களில் 7 சிசுக்களின் சடலங்கள்: கர்நாடகாவில் அதிர்ச்சி

கண்ணாடி ஜார்களில் 7 கலைக்கப்பட்ட சிசுக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலம் பெலகாவியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கண்ணாடி ஜார்களில் 7 கலைக்கப்பட்ட சிசுக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலம் பெலகாவியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக் கரையில் தான் இந்த ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த நதிக்கரையில் சிலர் துணிகளை துவைக்க வந்துள்ளனர். அப்போது அவர்கள் சில கண்ணாடி ஜாடிகளைப் பார்த்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோதுதான் அந்த கண்ணாடி ஜாடிகளில் கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் இருந்தது தெரியவந்தது. உடனே அவர்கள் போலீசுக்கு புகார் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீஸாரும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் வந்தனர். அங்குவந்த அவர்கள் அந்த ஜார்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனர். அவர்கள் அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

சில சிசுக்கள் 5 மாதங்கள் நிரம்பியவை, சில 7 மாதங்கள் நிரம்பியவையாக இருந்தன. இது குறித்து முடலாகி டவுன் முனிசிபல் கவுன்சில் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துணை ஆணையரின் கீழ் போலீஸ் விசாரணைப் படை அமைத்துள்ளது. சிசுக்களின் பாலின சோதனையும் நடைபெறவுள்ளது. அந்தப் பகுதியில் 6 மகப்பேறு மருத்துவமனை இருப்பதாகவும், பல ஸ்கேனிங் மையங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Crime : கண்ணாடி ஜார்களில் 7 சிசுக்களின் சடலங்கள்: கர்நாடகாவில் அதிர்ச்சி

இது தொடர்பாக எம்எல்ஏ பாலச்சந்திர ஜர்கிஹோலி கூறுகையில், பெலகாவியில் கண்ணாடி ஜாடிகளில் சிசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. போலீஸார் இதுதொடர்பாக விரிவாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். சுகாதாரத் துறையும் விசாரணை மேற்கொண்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து கருக்கலைப்புகள் குறித்த ஆவணங்களையு சோதனை செய்யச் சொல்லியுள்ளோம். சுகாதாரத் துறை இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் உறுதி செய்ய வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் பொதுச் சமூகத்திற்கு பெருத்த அவமானம் என்றார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாரிய இணை இயக்குநர் ஏ எம் பசவாரஜா கூறுகையில் சுகாதாரத் துறையானது பெண் சிசுக்கள் கருக்கலைப்புக்கு எதிராக விரிவான பிரச்சாரம் செய்து வருவதாகக் கூறினார். மாநில அரசின் பாக்கியலட்சுமி திட்டமும், மத்திய அரசின் பேட்டி பச்சாவ், பேட்டி படாவ் திட்டங்களும் பெண் சிசு பாதுகாப்பையே உறுதி செய்கின்றன என்றார்.

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்துள்ளது அந்நாட்டு உச்ச நீதிமன்றம். 50 ஆண்டுகளாக அங்கு அமலில் இருந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பது உலகம் முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பின் மூலம் இனி கருக்கலைப்பு குறித்து உத்தரவுகளை அமெரிக்காவின் மாகாணங்களே முடிவு செய்யலாம். 

உலகின் ஒருபுறம் இப்படி நடக்க மறுப்புறம் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget