மேலும் அறிய

Share Market: ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை; 60 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்!

பங்குச்சந்தை நிலவரம்.

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளே ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. சென்செக்ஸ் குறிப்பாக 260.66 புள்ளிகள் அல்லது 0.44 உயர்ந்து 60,053 ஆக உள்ளது. மேலும் நிஃப்டி 80.85 புள்ளிகள் அல்லது 0.45 சதவீதம் உயர்ந்து  17,914.20  புள்ளிகள் ஆக உள்ளது. பங்குச்சந்தையில் சுமார் 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. 

டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகின்றன. 

ஹெ.டி. எஃப். சி. வங்கி, டாகடர். ரெட்டி, எல். அண்ட் டி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் கோடாக் வங்கி உள்ளிட்டவைகள் லாபகரமாக வர்த்தகமாகி வருகின்றன. 

முதலீட்டாளர்கள் இன்று வெளியாக உள்ள Index of Industrial Production (IIP) மற்றும் Consumer Price Index (CPI) உள்ளிட்ட தகவல்கள் வெளியாக உள்ளன. இது பங்குச்சந்தையில் மாற்றம் ஏற்படுத்தும் என்பதால், ரிசர்வ் வங்கி வெளியிடும் பணவீக்கம் பற்றிய இந்த தகவலுக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர்.

வல்லுநர்களின் கருத்து:

உலகத்தில் நிலவிவரும் பொருளாதார சூழல் ஆமற்றும் முதலீட்டு சூழல்களை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்தியாவில் சில நாட்களுக்கு பங்குச்சந்தை சரிவை சந்திக்கு என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இந்தியாவில் தற்போது இருக்கும் பொருளாதார நிலை மற்றும் குறையும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை பங்குச்சந்தை சரிவை கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கின்றனர். 


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget