மேலும் அறிய

நாளை முதல் ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய விதி: எஸ்பிஐ என்ன சொன்னது தெரியுமா?

வங்கி  வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.

எஸ்பிஐ ஏடிஎம்களில் 10 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுத்தால் ஓடிபி எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும் என்பதை எஸ்பிஐ வங்கி கட்டாயமாக்கியுள்ளது.

இன்றைய வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு அதற்கேற்றால் நூதன மோசடிகளும் அதிகரிக்கத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக வங்கி மோசடி தான் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக வங்கிகளிலிருந்து கால் செய்கிறோம் என்று கூறி நம்முடைய அதனைத்தகவல்களையும் பெற்றுக்கொண்டு பணம் திருடப்படுவதாக பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து தான் தற்போது ஒவ்வொரு வங்கியும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவுறுத்திவருகிறது.

  • நாளை முதல் ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய விதி: எஸ்பிஐ என்ன சொன்னது தெரியுமா?

இந்த சூழலில் தான் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக்கொண்ட எஸ்பிஐ வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஏடிஎம் கார்டினைப்பயன்படுத்தி 10 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்கும் போது வங்கிகளில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அதனை ஏடிஎம் இயந்திரத்தில் என்ட்ரி செய்தால் மட்டுமே பணத்தை நம்மால் எடுக்க வேண்டும். இதுப்போன்று ஒவ்வொரு பரிவத்தனைக்கும் தனித்தனியாக ஓடிபி எண்ணைப்பெற்று பயன்படுத்த வேண்டும். இதனால் வங்கி  வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.

அதே போல் நாளை முதல் எஸ்பிஐ  வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 99 ரூபாய் தனி வரி செலுத்த வேண்டும்  என்றும் அனைத்து வணிகர் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கும் 99 ரூபாய் மற்றும் செயலாக்கக் கட்டணமாக வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் நாட்டில் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி , தனது வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் 1 முதல் சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும் வட்டியை குறைக்க முடிவு செய்துள்ளது . வங்கி சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதத்தை ஒவ்வொரு வருடமும் 2.90 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைத்துள்ளது .

இது ஒருபுறம் இருக்க மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருள்களின் விலையும் நாளை முதல் உயரப்போகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பாக 1 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த தீப்பெட்டியின் விலை அதன்படி கடந்த 14 ஆண்டுகளுக்குப்பிறகு தீப்பெட்டியின் விலை நாளை முதல் 2 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது.  தீப்பெட்டி தயாரிப்பு மூலப்பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால் தீப்பெட்டியின் விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • நாளை முதல் ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய விதி: எஸ்பிஐ என்ன சொன்னது தெரியுமா?

இதோடு அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக கேஸ் சிலிண்டர் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாதமும் முமல் தேதியில் அரசு எண்ணை நிறுவனங்கள் சிலிண்டர் எண்ணிக்கையை உயர்த்திவரும் நிலையில், தற்போது கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவில் குறைந்துள்ளது. எனவே நாளை முதல் அதாவது டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் விலை குறையலாம் எனக்கூறப்படுகிறது.  எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் அரசு எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன . தற்போது கச்சா எண்ணெய் விலையில் பெரிய குறைப்பு ஏற்பட்டுள்ளது . அதனால் டிசம்பர் 1 முதல் கேஸ் சிலிண்டர் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget