மேலும் அறிய

ATM கார்டு தேவையே இல்லை.. பணம் எடுக்க இப்படி ஒரு ஈசி ஐடியா! இதைப் படிங்க!

கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியின் கீழ், ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் போது வாடிக்கையாளர் தனது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தத் தேவையில்லை.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனைத்து ஏடிஎம்களிலும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண இடைமுகம் (Unified Payments Interface-UPI) மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதை உறுதி செய்ய முன்மொழிந்துள்ளது. 2022-23 நிதியாண்டிற்கான தனது முதல் நிதிக் கொள்கை அறிக்கையில், "UPIஐப் பயன்படுத்தி அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் நெட்வொர்க்குகள் முழுவதும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை இப்போது அறிமுகம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது" என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியின் கீழ், ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் போது வாடிக்கையாளர் தனது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தத் தேவையில்லை.

இந்த செயல்முறை எவ்வாறு செயல்படும் என்பதில் தெளிவு இல்லை என்றாலும், ATMகளில் UPI ஐப் பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான தேர்வை ஏடிஎம்கள் விரைவில் காண்பிக்கும் என்று இந்தியாவின் அக்சென்ச்சர் நிறுவனத்தின் நிதிச் சேவைகள் பிரிவின் தலைவர் சோனாலி குல்கர்னி தெரிவித்துள்ளார்.

சோனாலி குல்கர்னி, கார்டு இல்லாமல் UPI மூலம் பணம் எடுப்பது எப்படி என்பது பற்றிய சில காட்சிகளையும் விளக்கியுள்ளார்.

ஆப்ஷன் 1:

வாடிக்கையாளர் ஏடிஎம் மையத்தில் தனது விவரங்களை உள்ளிடுகிறார் உடனே ஏடிஎம் QR குறியீட்டை உருவாக்குகிறது. வாடிக்கையாளர் UPI பயன்பாட்டைப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்து கோரிக்கையை அங்கீகரிக்கிறார்.ஏடிஎம் பணத்தை வழங்குகிறது.

ஆப்ஷன் 2:

ஏடிஎம் மையத்தில் UPIஐடி மற்றும் பணம் எடுக்கும் தொகையை பயனர் உள்ளிடுகிறார். பயனர் செல்போன் பயன்பாட்டின் வழியாகத் தனது UPI கோரிக்கையைப் பெறுகிறார், ஏற்கனவே இருக்கும் UPI ஆப்ஸின் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கிறார்.வெற்றிகரமான அங்கீகாரத்திற்குப் பிறகு, ஏடிஎம்மில் பணம் வழங்கப்படுகிறது.

தற்போது ஏடிஎம் மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது ஒரு சில வங்கிகளில் மட்டுமே உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி (SBI), ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஆகியவை இந்த வசதியை வழங்குகின்றன.

”ரொக்கமில்லா ஏடிஎம்களில் பணம் எடுப்பது பயனர்களின் எண்ணிக்கையைக் கண்டறியும், மற்றபடி டெபிட் கார்டுகளின் பயன்பாடு இதனால் பாதிக்கப்படாது அதன் வளர்ச்சியும் நிலையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். டெபிட் கார்டுகளில் ஏடிஎம் பயன்பாடுகள் தவிர வேறு பல பயன்பாடுகள் இருப்பதால் அவை காலாவதியாகிவிட வாய்ப்பில்லை - உதாரணத்துக்கு வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளை இயக்குதல் மற்றும் ஒருவரின் தொலைபேசி அணைக்கப்படும்போது அல்லது மொபைல் இணைய இணைப்பு மோசமாக இருக்கும் இடங்களில் ஏடிஎம் பணத்தை எடுப்பதை இயக்குதல் போன்றவை டெபிட் கார்டுகளில் சாத்தியப்படும் “ என சோனாலி குல்கர்னி கூறினார்.

தலைப்பு செய்திகள்

தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் அரசு கடன் - உடனே விண்ணப்பிக்கலாம்!
தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் அரசு கடன் - உடனே விண்ணப்பிக்கலாம்!
Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
Gold Rate Today : சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Embed widget