மேலும் அறிய

Today Rasipalan March 31: மேஷத்துக்கு நிதானம்; கன்னிக்கு உயர்வு - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுகிழமை இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 31.03.2024 - ஞாயிற்றுகிழமை

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

இராகு:

காலை 4.30 மணி முதல் காலை 6.00 மணி வரை

குளிகை:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம்:

நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

மனதளவில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். சிலருடைய உதவிகளால் நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.

ரிஷபம்

வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவு உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.

மிதுனம்

பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தடை விலகும் நாள்.  

கடகம்

நண்பர்களின் வட்டம் விரிவடையும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வேலையாட்கள் இடத்தில் சாதகமான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். துன்பம் விலகும் நாள்.  

சிம்மம்

பயணங்களின் மூலம் சில அனுபவம் ஏற்படும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உறவினர்களின் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். சக ஊழியர்களால் மனஅமைதி ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் ஏற்படும். பங்குதாரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வரவு நிறைந்த நாள்.  

கன்னி

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். அரசு காரியங்களில் கவனம் வேண்டும். அதிரடியான திட்டங்களின் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். உயர்வு நிறைந்த நாள். 

துலாம்

எதிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் பிடிவாத குணம் குறையும். இழுபறியாக இருந்துவந்த சில தனவரவுகள் கிடைக்கும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். சில அனுபவங்களால் மனதளவில்  புதிய பாதைகள் புலப்படும். அமைதி வேண்டிய நாள்.

விருச்சிகம்:

விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய விஷயங்களால் மனதில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். ஜாமீன் சார்ந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் நிமிர்த்தமான அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் ஒருவிதமான குழப்பம் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.

தனுசு

விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். மேலதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் நிதானத்தை கையாளுவது நல்லது. சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள்.

மகரம்

பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் இடமாற்றம் குறித்த முயற்சிகள் கைகூடும். பணி சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சி மேம்படும் நாள்.

கும்பம்

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் குறித்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் சில வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். திறமை வெளிப்படும் நாள். 

மீனம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget