மேலும் அறிய

Jaya Parvati Vrat 2022: இன்று எத்தனை மணிவரை விரதம்? ஜெய பார்வதி விரதம் கடைபிடிப்பது எப்படி?

ஜெய பார்வதி விரதம் இந்த ஆண்டு நேற்று தொடங்கியுள்ளது. இன்று காலை 7.46 மணி வரை நீடிக்கிறது. இந்த விரதம் ஏன் கடைபிடிக்கப்படுகிறது? இதை எப்படி இருக்க வேண்டும் என்ற பல்வேறு சுவாரஸ்ய தகவல்களைப் பார்ப்போம்.

ஜெய பார்வதி விரதம் இந்த ஆண்டு நேற்று தொடங்கியுள்ளது. இன்று காலை 7.46 மணி வரை நீடிக்கிறது. இந்த விரதம் ஏன் கடைபிடிக்கப்படுகிறது? இதை எப்படி இருக்க வேண்டும் என்ற பல்வேறு சுவாரஸ்ய தகவல்களைப் பார்ப்போம்.

சிவன், பார்வதிக்கு சமர்ப்பணம்:

ஜெய பார்வதி விரதம் சிவனையும், பார்வதியையும் பூஜித்து நடத்துவதாகும். இதனை விஜய விரதம் என்றும் அழைக்கின்றனர். இந்த விரதம் இந்து மதத்தினர் மேற்கொள்ளும் விரதங்களில் மிகவும் முக்கியமான விரதமாகக் கருதப்படுகிறது. இதை பெரும்பாலும் திருமணமான பெண்களே மேற்கொள்கின்றனர். திருமணமாகாத பெண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். ஆண்டு தோறும் இது ஆசாத மாதத்தில் த்ரியாதசி திதியில் சுக்ல பக்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு இது ஜூலை 11ஆம் தேதி வந்துள்ளது.

இந்நாளில் திருமணமாகாத பெண்கள், திருமணமான பெண்கள் மணலால் யானை ஒன்றை செய்கின்றனர். அதற்கு தொடர்ந்து 5 நாட்கள் பூக்களும், பழங்களும் படையலிடுகின்றனர். இந்நாளில் பார்வதி தேவியையும், சிவனையும் உருகி பூஜிக்கின்றனர். 5 நாட்களும் விரதம் இருக்க வேண்டும்.

விரதத்திற்கான சுபமுகூர்த்த நேரம்:

ஜெய பார்வதி விரதத்திற்கான சுபமுகூர்த்த நேரம் திங்கள் கிழமை காலை 11.13 மணிக்கு தொடங்கியது. இது நாளை ஜூலை 12 காலை 7.46 மணி வரை நீடிக்கும்.

செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை:
ஜெய பார்வதி விரத தினத்தில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் நடத்த வேண்டும். முதலில் குளித்து பூஜைக்கு தயாராக வேண்டும். போலேநாத் சிலையையும், பார்வதி அன்னையின் சிலையையும் முன்னால் வைக்க வேண்டும். சிலைக்கு குங்குமம், சந்தனம், மலர்கள், ரோலி பூச வேண்டும்.

பின்னர் தேங்காய், மாதுளை வைத்து பூஜை செய்ய வேண்டும். முதல் நாளில் தேங்காய், மாதுளை மிகவும் கட்டாயம். மற்ற நாட்களில் வேறு சில பழங்களும் வைக்கலாம். அன்றாடம் பூஜையில் தேங்காயும், மாதுளையும் இடம்பெறுவது சிறப்பு. பூஜையின் போது ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.


Jaya Parvati Vrat 2022:  இன்று எத்தனை மணிவரை விரதம்? ஜெய பார்வதி விரதம் கடைபிடிப்பது எப்படி?

5 நாட்களிலும் உணவில் உப்பு சேர்க்கவே கூடாது. காய்கறியும், தானியங்களும் சாப்பிடக் கூடாது. இனிப்பு வகைகள் அதுவும் பால் அல்லது பழத்தினால் செய்த இனிப்புகளை மட்டுமே உண்ண வேண்டும். பூஜை முடிந்தவுடன் கோதுமை ரொட்டி அல்லது பூரி மற்றும் காய்கறிகள் சாப்பிடலாம். பூஜை முடிந்த பின்னர் உண்ணும் உணவில் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

விரதத்தின் கடைசி நாளான 5வது நாளில் இரவு கண் விழித்திருக்க வேண்டும். மறுநாள் ஆற்றில் நீராடி சிவனையும் பார்வதியையும் பூஜிக்க எண்ணியது நிறைவேறும், குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். தீய வழியில் சென்ற கணவர் நல் வழிக்குத் திரும்புவர்.

இந்த விரதத்தை மேற்கொள்வதால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல கணவரும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
Embed widget