மேலும் அறிய

வாசலில் எலுமிச்சை மிளகாய் கட்டுவது ஏன் தெரியுமா? அறிவியல் காரணம் இதுதான்!!

நம் வீட்டிலேயே எலுமிச்சை, சிவப்பு மிளகாய் வீட்டு வாசலில் கட்டியிருப்போம். அதில் அறிவியல் காரணங்கள் உள்ளன.

நாம் கடைப்பிடித்து வந்த பல விஷயங்களுக்கு சரியான காரணங்கள் தெரியாததால் அது மூடநம்பிக்கை என காலப்போக்கில் ஒதுக்கத் துவங்கிவிட்டோம். ஆனால் இன்றும் பின்பற்றப்படும் பல சடங்குகள், கடைப்பிடிக்கப்படும் விஷயங்கள் மருத்துவம், அறிவியல் ரீதியாக சரியானது தான், அது ஏதேனும் ஒரு நன்மையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது. 

எலுமிச்சை பழமும் மிளகாயும்

பல வீடுகளில் வாசலில் எலுமிச்சை பழமும் மிளகாயும் சேர்த்து கட்டுவதை பார்த்திருப்போம். பெரும்பாலான இந்து வீடுகளில் இவை இருக்கும். எலுமிச்சை, சிவப்பு மிளகாய், கரி சேர்த்து வீடு, அலுவலகம் வாசலில் கட்டுவது ஏன் என்று கேட்டால். பெரும்பாலும் அனைவரும், அலட்சுமி கதை தான் கூறுவார். அலட்சுமி என்பது, மஹாலட்சுமியின் சகோதரி மூதேவியாவாள். இவள், வீட்டில் உள்ள செழிப்பை எடுத்து சென்று விடுவாள் என கூறுவர். ஆனால் அதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.

வாசலில் எலுமிச்சை மிளகாய் கட்டுவது ஏன் தெரியுமா? அறிவியல் காரணம் இதுதான்!!

அறிவியல் காரணம்

எலுமிச்சை மற்றும் மிளகாய் ஆகியவற்றில் ‘வைட்டமின் - சி’ அதிகம் உள்ளது. நாம் ஒரு பருத்து நூலில் எலுமிச்சை, மிளகாய் ஆகியவற்றை கோர்ப்பதால் எலுமிச்சையின் சாறு மெல்ல, மெல்ல பருத்தி நூலின் வழியாக மிளகாயுடன் சேர்ந்து ஆவியாக வெளிப்படும். இந்த ஆவியாக வெளியேறி காற்றில் கலக்கும் போது நம் சுவாச ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். அதுமட்டுமல்லாமல் எலுமிச்சை, மிளகாயிலிருந்து வெளிப்படும் வாசம் பூச்சிகள், விஷ சக்திகள், கிருமிகள் வீட்டிற்குள் நுழையாமல் பாதுகாக்கின்றன. மேலும் கொசுக்களும், ஈக்களும் வீட்டினுள் வராமல் தடுத்து அதன் மூலம் உண்டாகும் நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.

வாசலில் எலுமிச்சை மிளகாய் கட்டுவது ஏன் தெரியுமா? அறிவியல் காரணம் இதுதான்!!

ஆன்மீக காரணம்

கண் திருஷ்டி படாமல் இருக்க இதுபோன்று கட்டுவதுண்டு. திருஷ்டி என்பது மற்றவர்கள் ஒருவரை பார்த்து பெருமூச்சு விடுவதும், ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும். மற்றவர்களின் பொறாமை பார்வை, ஏக்கப்பார்வை, துஷ்ட பார்வை என்று எதுவாக இருந்தாலும் அதனை ஈர்க்கும் சக்தி எலுமிச்சைக்கும், பச்சைமிளகாய்க்கும் உண்டு. இதனை தொடர்ந்து செய்து வந்தால் உங்களை எந்த கெட்டதும் நெருங்கவே நெருங்காது என்று ஜோசியர்கள் கூறுகிறார்கள். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்கிறார்கள்.

வாஸ்து சாஸ்திரம் காரணம்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, எலுமிச்சை மரம் இருக்கும் வீட்டில் தீய சக்தி இருக்காது, அதனால் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். எலுமிச்சை மிளகு பூச்சிக்கொல்லி பண்புகளைக் கொண்டுள்ளது, இது சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்கும். எலுமிச்சை சுற்றுச்சூழலில் பரவும் தீய சக்தியை உறிஞ்சி நல்ல சக்தியை பரப்புகிறது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget