மேலும் அறிய

பொய்த்து போன பருவமழை - தூத்துக்குடியில் வாழைத்தார் விலை கடும் உயர்வு- நாட்டுபழத்தார் ரூ.1100, செவ்வாழைப் பழத்தார் ரூ.1400 வரை விற்பனை

தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், வாழை இலைக் கட்டு ரூ.7 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோரம்பள்ளம், உடன்குடி, சிவத்தையாபுரம், குலையன்கரிசல், ஏரல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக வாழை இலைகள் கொண்டு வரப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய அளவு பருவமழை பெய்யாததால் வாழை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. வாழைத் தோட்டங்களுக்கு கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை பாய்ச்சி விவசாயிகள், வாழைப்பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.


பொய்த்து போன பருவமழை - தூத்துக்குடியில் வாழைத்தார் விலை கடும் உயர்வு- நாட்டுபழத்தார் ரூ.1100, செவ்வாழைப் பழத்தார் ரூ.1400 வரை விற்பனை

தூத்துக்குடி வாழைக்காய் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் வாழைத்தார் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை தொழில் முதன்மையானது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை விவசாயம் நடைபெறும். இந்த ஆண்டு பருவமழை பெய்யாததன் காரணமாக வாழை விவசாயத்திற்கு தேவையான நீர் இல்லாத காரணத்தால் சரியான விளைச்சல் இல்லாமல் காணப்படுகிறது.


பொய்த்து போன பருவமழை - தூத்துக்குடியில் வாழைத்தார் விலை கடும் உயர்வு- நாட்டுபழத்தார் ரூ.1100, செவ்வாழைப் பழத்தார் ரூ.1400 வரை விற்பனை

இதன் காரணமாக தூத்துக்குடி வாழைக்காய் மார்க்கெட்டுக்கு ஆத்தூர், குரும்பூர், பரமன்குறிச்சி, அம்மன் புரம், காயாமொழி, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் வருகின்றன. செவ்வாழை தார் தேனி மாவட்டத்தில் இருந்து வருகிறது. வழக்கமாக தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு 3000 முதல் 3500 தார்கள் வரக்கூடிய நிலையில் மழை இல்லாத காரணத்தால் 800 முதல் 1000 வாழைத்தார்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி வாழைக்காய் மார்க்கெட்டில் வாழைத்தார்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


பொய்த்து போன பருவமழை - தூத்துக்குடியில் வாழைத்தார் விலை கடும் உயர்வு- நாட்டுபழத்தார் ரூ.1100, செவ்வாழைப் பழத்தார் ரூ.1400 வரை விற்பனை

செவ்வாழை தார் – ரூ.1000-லிருந்து ரூ.1,400 வரை விலை உயர்ந்துள்ளது. நாட்டுபழத்தார் ரூ.800 முதல் ரூ.1,200 வரை, கோழிக்கூடு, கற்பூரவள்ளி போன்ற வாழைத்தார்கள் ரூ.550 முதல் ரூ.800 வரை விலை உயர்ந்துள்ளது. வாழைத்தார்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் வாழைத்தார்கள் விளைச்சல் இல்லாமல் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


பொய்த்து போன பருவமழை - தூத்துக்குடியில் வாழைத்தார் விலை கடும் உயர்வு- நாட்டுபழத்தார் ரூ.1100, செவ்வாழைப் பழத்தார் ரூ.1400 வரை விற்பனை

தூத்துக்குடி மாவட்டத்தில் கோரம்பள்ளம், உடன்குடி, சிவத்தையாபுரம், குலையன்கரிசல், ஏரல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக வாழை இலைகள் கொண்டு வரப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய அளவு பருவமழை பெய்யாததால் வாழை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. வாழைத் தோட்டங்களுக்கு கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை பாய்ச்சி விவசாயிகள், வாழைப்பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். இதனால் தூத்துக்குடியில் வாழை இலை தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு தினமும் 600 வாழை இலைக்கட்டுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. தற்போது 350 வாழை இலைக்கட்டுகள் மட்டுமே விற்பனைக்கு வந்து உள்ளன. இதனால் தட்டுப்பாடு உருவாகி உள்ளது.


பொய்த்து போன பருவமழை - தூத்துக்குடியில் வாழைத்தார் விலை கடும் உயர்வு- நாட்டுபழத்தார் ரூ.1100, செவ்வாழைப் பழத்தார் ரூ.1400 வரை விற்பனை

அதே நேரத்தில் ஆவணி மாதத்தில் பல்வேறு சுப நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெறும். இதனால் வாழை இலை தேவையும் அதிகரித்து உள்ளது. இதனை சமாளிக்க வியாபாரிகள் தஞ்சை, தாராபுரம், உடுமலைபேட்டை ஆகிய இடங்களில் வாழை இலைக்கட்டுகளை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தூத்துக்குடி மார்க்கெட்டில் இலைக்கட்டு விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. வழக்கமாக மார்க்கெட்டில் சிறிய வாழை இலைக்கட்டுகள் ரூ. 1000 முதல் ரூ.1,500 வரையும், பெரிய வாழை இலைக்கட்டுகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்கப்பட்டு வந்தன.

தற்போது தட்டுப்பாடு உருவாகியுள்ள நிலையில் மார்க்கெட்டில் சிறிய வாழை இலைக்கட்டுகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரையும், பெரிய வாழை இலைக்கட்டுகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் மக்கள் வாழை இலைகளை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget