மேலும் அறிய

சண்டிகரில் இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் - பி.ஆர்.பாண்டியன் நம்பிக்கை

அமைச்சர்கள் குழுவுடனான பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் நம்பிக்கை தெரிவித்தார்.

தஞ்சாவூர்: அமைச்சர்கள் குழுவுடனான பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் (எஸ்.கே.எம். என்.பி.) தமிழக ஒருங்கிணைப்பாளருமான பி.ஆர். பாண்டியன் நம்பிக்கை தெரிவித்தார்.

சண்டீகரில் இன்று நடைபெறவுள்ள அமைச்சர்கள் குழுவுடனான பேச்சுவார்த்தையில் லாபகரமான ஆதார விலை குறித்த கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் (எஸ்.கே.எம். என்.பி.) தமிழக ஒருங்கிணைப்பாளருமான பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார். சண்டிகருக்கு நேற்று தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு 2021 - 22ம் ஆண்டில் டில்லியில் போராடிய விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலும் குறைந்தபட்ச லாபகரமான ஆதார விலை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இந்தியா முழுவதும் அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் டில்லியில் நாளை 13ம் தேதி போராட்டம் நடத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது.

இதற்காக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து பல லட்சக்கணக்கான விவசாயிகள் டில்லி நோக்கி வந்து கொண்டுள்ளனர். மத்திய அமைச்சர் பியூஸ்கோயலை அனுப்பி மத்திய அரசு நேரடி பேச்சுவார்த்தை நடத்தி 8 நாள் அவகாசம் கேட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்பட்டது. போராட்டக் குழு டில்லிக்குள் நுழைவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஹரியானா மாநில எல்லையில் தடுத்து நிறுத்துவதற்குத் தடுப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி மாலை மத்திய அரசின் சார்பில் அமைச்சரவை குழு அவசர, அவசரமாக கூடி இன்று பிப்.12ம் தேதி மதியம் 3 மணிக்கு சண்டீகரில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதையேற்று அக்கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒருங்கிணைப்பாளர் என்கிற அடிப்படையில் பங்கேற்கிறேன். கூட்டத்தில் விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தீர்வுகள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் கலந்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
 
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க இளைஞர் அணி மாநிலச் செயலர் மகேஸ்வரன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பத்மநாபன், கோட்டூர் தெற்கு ஒன்றியச் செயலர் தெய்வமணி மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Box Office Prediction : இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Embed widget