மேலும் அறிய

கரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் விவசாய பொருட்கள் கண்காட்சி..!

இயற்கை சார்ந்த விவசாயம் செய்வதற்காகவும் இந்த கண்காட்சியில், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், தூவல் நீர் பாசனம் மற்றும் தானியங்கி நீர் பாசனம் தொடர்பான கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

கரூரில் தனியார் நிறுவனம் நடத்திய இரண்டாம் ஆண்டு விவசாய பொருட்கள் கண்காட்சி மற்றும் விதை திருவிழா நடைபெற்றது.

கரூரை அடுத்த க.பரமத்தி அருகே ஐ கிராப் அக்ரிகல்ச்சர் என்கிற நவீன இயற்கை விவசாய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் இயற்கை விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் இரண்டாம் ஆண்டாக விவசாய பொருட்கள் கண்காட்சி மற்றும் விதைத் திருவிழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. தற்போது உள்ள சூழலில் இடுபொருட்கள் விலை ஏற்றம், கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்றவற்றால் விவசாயம் செய்ய இயலாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.




கரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் விவசாய பொருட்கள் கண்காட்சி..!

அவர்களது இடர்களை போக்கும் வகையிலும், இயற்கை சார்ந்த விவசாயம் செய்வதற்காகவும் இந்த கண்காட்சியில், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், தூவல் நீர் பாசனம் மற்றும் தானியங்கி நீர் பாசனம் தொடர்பான கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.


கரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் விவசாய பொருட்கள் கண்காட்சி..!

இதேபோல அத்தியாவசிய விவசாய கருவிகளின் பயன்பாடு குறித்தும், நாட்டு விதைகளும் அதன் நன்மைகள் குறித்தும், இயற்கை விவசாயம் மற்றும் தற்சார்பு வாழ்வியல் குறித்தும், இயற்கை உரங்களும் அதன் பயன்பாடுகள் குறித்தும் அறியும் வகையில் அனைத்து விவசாய நவீன கருவிகளும், இடுபொருட்களும், அதற்கான ஆலோசனை குறிப்புகளும் இந்த கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.


கரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் விவசாய பொருட்கள் கண்காட்சி..!

இதுகுறித்து இந்த கண்காட்சி நிறுவனர் பாலாஜி செய்தியாளரிடம் தெரிவிக்கும் போது, பாரம்பரியமாக நமது முன்னோர்கள் இயற்கை விவசாயம் செய்து வந்தனர். காலப்போக்கில் அதில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டு தற்போதைய இளைஞர்கள் இயற்கை விவசாயம் குறித்தான புரிதல்கள் இல்லாமல் இருக்கின்றனர்.


கரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் விவசாய பொருட்கள் கண்காட்சி..!

 

வேலையாட்கள் பற்றாக்குறை, விவசாய பணியில் உள்ள கடுமையான சூழல்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதனை எளிமைப்படுத்தும் வகையில், நவீன கருவிகளும், இயற்கை விவசாயம் செய்வதற்கான இடுபொருட்களும், அதற்கான ஆலோசனைகளும் இந்த கண்காட்சியில் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

கரூரில் நடைபெற்ற ஐ கிராப் அக்ரிகல்ச்சர்  என்கிற நவீன இயற்கை விவசாய நிறுவனம்  நடத்தும் இரண்டு நாள் விவசாயிகள் கண்காட்சியில் ஏராளமான இளம் விவசாயிகள், கண்காட்சியை பார்வையிட்டு விவசாயத்தின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் காலத்தில் இளம் விவசாயிகள் விவசாயம் சார்ந்த பல்வேறு புதிய யுத்திகளை மேற்கொண்டு விவசாய மேற்கொள்ள கண்காட்சியில் ஆலோசனையையும் பெற்றுள்ளனர்.

அதேபோல் மாவட்டம் தோறும் விவசாயிகள் கண்காட்சி நடத்த மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நாக்கு வெளியே தள்ளுகிறதா..? தப்பிக்க ஆட்சியர் சொன்ன எளிய வழிகள்..!
நாக்கு வெளியே தள்ளுகிறதா..? தப்பிக்க ஆட்சியர் சொன்ன எளிய வழிகள்..!
முத்தெடுக்கும் சோளத்தில் முளைத்த முட்களாய் படைப்புழு: மீட்கும் வழிகள் என்ன?
முத்தெடுக்கும் சோளத்தில் முளைத்த முட்களாய் படைப்புழு: மீட்கும் வழிகள் என்ன?
Madurai Flower Market ; மதுரை மல்லிகைப் பூவின் இன்றைய விலை என்ன.. மாட்டுத்தாவணி மார்கெட் நிலவரம் !
Madurai Flower Market ; மதுரை மல்லிகைப் பூவின் இன்றைய விலை என்ன.. மாட்டுத்தாவணி மார்கெட் நிலவரம் !
Sivagangai ; 17 ஆண்டுகளுக்கு பின் அரங்கேறிய மீன்பிடித் திருவிழா... கிராம மக்கள் உற்சாகம் !
Sivagangai ; 17 ஆண்டுகளுக்கு பின் அரங்கேறிய மீன்பிடித் திருவிழா... கிராம மக்கள் உற்சாகம் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay ADMK: கட்சி தாவலா? மாற்றமா? வாக்-அவுட்டா? அதிமுக MLAக்கள் இன்றைய முடிவு என்ன? - CM விஜய் ஹாப்பி
கட்சி தாவலா? மாற்றமா? வாக்-அவுட்டா? அதிமுக MLAக்கள் இன்றைய முடிவு என்ன? - CM விஜய் ஹாப்பி
TN Assembly :கோட்டையை தக்கவைப்பாரா விஜய்? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: வரலாற்றில் முதல்முறையாக நேரடி ஒளிபரப்பு
TN Assembly :கோட்டையை தக்கவைப்பாரா விஜய்? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: வரலாற்றில் முதல்முறையாக நேரடி ஒளிபரப்பு
CM Vijay: நம்பிக்கை வாக்கெடுப்பு.. 140+ MLA-க்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவு? சட்டப்பேரவையில் விஜய் சாதிப்பாரா?
CM Vijay: நம்பிக்கை வாக்கெடுப்பு.. 140+ MLA-க்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவு? சட்டப்பேரவையில் விஜய் சாதிப்பாரா?
Gold Tariff: காலையிலேயே இடியை இறக்கிய மத்திய அரசு - தங்கம், வெள்ளி மீதான வரியை 15% உயர்த்தி அறிவிப்பு
காலையிலேயே இடியை இறக்கிய மத்திய அரசு - தங்கம், வெள்ளி மீதான வரியை 15% உயர்த்தி அறிவிப்பு
CM Vijay: முதலமைச்சர் விஜய் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடக்காதது ஏன்? அடம்பிடிப்பது யார்?
CM Vijay: முதலமைச்சர் விஜய் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடக்காதது ஏன்? அடம்பிடிப்பது யார்?
Iran Vs America: “மீண்டும் தாக்கப்பட்டால்...“ அமெரிக்காவிற்கு ஈரானின் அணு ஆயுத வார்னிங்; இது டேஞ்சரா இருக்கே.!
“மீண்டும் தாக்கப்பட்டால்...“ அமெரிக்காவிற்கு ஈரானின் அணு ஆயுத வார்னிங்; இது டேஞ்சரா இருக்கே.!
Vanni Arasu:
Vanni Arasu: "ஏற்கவே முடியாது.." முதலமைச்சர் விஜய் செயலால் விசிக எம்எல்ஏ ஆவேசம் - எதற்காக?
Rahul Gandhi: 'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
Embed widget