மேலும் அறிய

கரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் விவசாய பொருட்கள் கண்காட்சி..!

இயற்கை சார்ந்த விவசாயம் செய்வதற்காகவும் இந்த கண்காட்சியில், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், தூவல் நீர் பாசனம் மற்றும் தானியங்கி நீர் பாசனம் தொடர்பான கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

கரூரில் தனியார் நிறுவனம் நடத்திய இரண்டாம் ஆண்டு விவசாய பொருட்கள் கண்காட்சி மற்றும் விதை திருவிழா நடைபெற்றது.

கரூரை அடுத்த க.பரமத்தி அருகே ஐ கிராப் அக்ரிகல்ச்சர் என்கிற நவீன இயற்கை விவசாய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் இயற்கை விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் இரண்டாம் ஆண்டாக விவசாய பொருட்கள் கண்காட்சி மற்றும் விதைத் திருவிழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. தற்போது உள்ள சூழலில் இடுபொருட்கள் விலை ஏற்றம், கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்றவற்றால் விவசாயம் செய்ய இயலாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.




கரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் விவசாய பொருட்கள் கண்காட்சி..!

அவர்களது இடர்களை போக்கும் வகையிலும், இயற்கை சார்ந்த விவசாயம் செய்வதற்காகவும் இந்த கண்காட்சியில், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், தூவல் நீர் பாசனம் மற்றும் தானியங்கி நீர் பாசனம் தொடர்பான கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.


கரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் விவசாய பொருட்கள் கண்காட்சி..!

இதேபோல அத்தியாவசிய விவசாய கருவிகளின் பயன்பாடு குறித்தும், நாட்டு விதைகளும் அதன் நன்மைகள் குறித்தும், இயற்கை விவசாயம் மற்றும் தற்சார்பு வாழ்வியல் குறித்தும், இயற்கை உரங்களும் அதன் பயன்பாடுகள் குறித்தும் அறியும் வகையில் அனைத்து விவசாய நவீன கருவிகளும், இடுபொருட்களும், அதற்கான ஆலோசனை குறிப்புகளும் இந்த கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.


கரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் விவசாய பொருட்கள் கண்காட்சி..!

இதுகுறித்து இந்த கண்காட்சி நிறுவனர் பாலாஜி செய்தியாளரிடம் தெரிவிக்கும் போது, பாரம்பரியமாக நமது முன்னோர்கள் இயற்கை விவசாயம் செய்து வந்தனர். காலப்போக்கில் அதில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டு தற்போதைய இளைஞர்கள் இயற்கை விவசாயம் குறித்தான புரிதல்கள் இல்லாமல் இருக்கின்றனர்.


கரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் விவசாய பொருட்கள் கண்காட்சி..!

 

வேலையாட்கள் பற்றாக்குறை, விவசாய பணியில் உள்ள கடுமையான சூழல்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதனை எளிமைப்படுத்தும் வகையில், நவீன கருவிகளும், இயற்கை விவசாயம் செய்வதற்கான இடுபொருட்களும், அதற்கான ஆலோசனைகளும் இந்த கண்காட்சியில் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

கரூரில் நடைபெற்ற ஐ கிராப் அக்ரிகல்ச்சர்  என்கிற நவீன இயற்கை விவசாய நிறுவனம்  நடத்தும் இரண்டு நாள் விவசாயிகள் கண்காட்சியில் ஏராளமான இளம் விவசாயிகள், கண்காட்சியை பார்வையிட்டு விவசாயத்தின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் காலத்தில் இளம் விவசாயிகள் விவசாயம் சார்ந்த பல்வேறு புதிய யுத்திகளை மேற்கொண்டு விவசாய மேற்கொள்ள கண்காட்சியில் ஆலோசனையையும் பெற்றுள்ளனர்.

அதேபோல் மாவட்டம் தோறும் விவசாயிகள் கண்காட்சி நடத்த மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய் ? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய்? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget