மேலும் அறிய

கரூர்: அமராவதி ஆற்றில் அலசப்படும் சிமெண்ட் பைகள்- நெல் சாகுபடி பணிகள் பாதிக்கப்படும் அபாயம்

நெல் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக சோளம் அறுவடை பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நிலத்தை சமன்படுத்தி, தழை சத்துக்காக, அவுரி செடி பயிரிடும் பணிகள் தொடங்கியுள்ளன.

அமராவதி ஆற்றில், சிமென்ட் பைகளை அலசுவதை மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால், தண்ணீர் பாதிக்கப்பட்டு, சாகுபடி பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, விவசாயிகள் புலம்புகின்றனர்.



கரூர்: அமராவதி ஆற்றில் அலசப்படும் சிமெண்ட் பைகள்- நெல் சாகுபடி பணிகள் பாதிக்கப்படும் அபாயம்

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை நிரம்பும் நிலையில், கரூர் மாவட்டம், அமராவதி ஆற்றுப்பகுதிகளில், நெல் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக சோளம் அறுவடை பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நிலத்தை சமன்படுத்தி, தழை சத்துக்காக, அவுரி செடி பயிரிடும் பணிகள் தொடங்கியுள்ளன.


கரூர்: அமராவதி ஆற்றில் அலசப்படும் சிமெண்ட் பைகள்- நெல் சாகுபடி பணிகள் பாதிக்கப்படும் அபாயம்

இதனால், அமராவதி அணையிலிருந்து ஆற்றில் வினாடிக்கு, 2,163 கன அடி தண்ணீர் வரை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமராவதி ஆற்றுப்பகுதிகளான பெரிய ஆண்டாங் கோவில், சின்ன ஆண்டாங்கோவில், லைட் ஹவுஸ் கார்னர் சுக்காலியூர், கோயம்பள்ளி உள்ளிட்ட இடங்களில், சிமென்ட் பைகளை அலசும் பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர். இதனால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை வட்டாரங்களில் நெல் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அமராவதி ஆற்றில் காளி சிமெண்ட் பைகளை பலர் அலசி சுத்தம் செய்கின்றன. இதனால் தண்ணீர் மாசுபடுகிறது. கரூர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது.


கரூர்: அமராவதி ஆற்றில் அலசப்படும் சிமெண்ட் பைகள்- நெல் சாகுபடி பணிகள் பாதிக்கப்படும் அபாயம்

 

இதுகுறித்து கரூர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் வழக்கம் போல் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அமராவதி ஆற்றில், சாயக்கழிவு கலப்பதை தான், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், பலத்த கவனிப்புக்காக நடவடிக்கை எடுப்பது இல்லை. சிமெண்ட் பைகள், அலசுவதையாவது, கரூர் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

அமராவதி ஆற்றில் சிமெண்ட் பைகளை அலசுவதை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதால் நெல் சாகுபடி பணிகள் அனைத்தும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும், தழை சத்துக்காக அவுரிச் செடி பயிரிடும் பணிகளும் தொடங்கியுள்ளன என்றும், ஆற்றுப்பகுதிகளை சுற்றி உள்ள ஊர்களில் சிமெண்ட் பைகளை அலசும் பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர் என்றும், அமராவதி ஆற்றில் தண்ணீர் மாசுபடுகிறது என்றும், இதனால் கூடிய விரைவில் கரூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பாசன விவசாயிகள் அச்சத்தில் கூறுகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தென்னையில் குருத்தழுகல் நோயை தாக்கும் முறைகள் –  விவசாயிகளுக்கு வேளாண் துறை தெரிவித்தது என்ன?
தென்னையில் குருத்தழுகல் நோயை தாக்கும் முறைகள் –  விவசாயிகளுக்கு வேளாண் துறை தெரிவித்தது என்ன?
அதிரடி அறிவிப்பால் விருத்தாசலம் விவசாயிகள் மகிழ்ச்சி! 48 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவு!
அதிரடி அறிவிப்பால் விருத்தாசலம் விவசாயிகள் மகிழ்ச்சி! 48 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவு!
விவசாயிகள் கவனத்திற்கு: குறுவை பருவத் தோட்டக்கலை பயிர் காப்பீடு - முழு விவரம்!
விவசாயிகள் கவனத்திற்கு: குறுவை பருவத் தோட்டக்கலை பயிர் காப்பீடு - முழு விவரம்!
விவசாயிகளின் உழைப்பு வீணாகாது; பொதுமக்களுக்கு அரிசி தட்டுப்பாடு வராது – அமைச்சர் அதிரடி!
விவசாயிகளின் உழைப்பு வீணாகாது; பொதுமக்களுக்கு அரிசி தட்டுப்பாடு வராது – அமைச்சர் அதிரடி!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget