மேலும் அறிய

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள சுற்றுச்சுவர் அமைத்து தருவது குறித்தும், காவல்காரன்பட்டியில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்தும் விவசாயிகளிடம் விவாதிக்கப்பட்டது.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று 4 பயனாளிகளுக்கு ரூ.1,24,000 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட    ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினார்.

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பதிலளித்து தெரிவித்ததாவது,

 

 

 


கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

 

தென்னிலை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் செல்ல பேருந்து வசதிகள் அமைத்து தருவது குறித்தும்,  கிராமத்தில் தார் சாலை அமைத்து தருவது குறித்தும், ஆடுகளை மாமிசமாக மாற்றுவதற்காக தொழிற்கூடம் அமைத்து தருவது குறித்தும், மாயனூர் மணவாசி கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கியில் விவசாயத்திற்கு தேவையான யூரியா வழங்குவது குறித்தும், மாயனூர் கதவணைக்கு நிலம் கையகப்படுத்தியது விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்தும், ஆத்தூர் வழி பாரப்பட்டி பிரிவு சாலையில் தார் சாலை அமைத்து தருவது குறித்தும், புகலூர் வாய்க்காலில் உள்ள பாலித்தீன் பைகளை அகற்றுவது குறித்தும், கருங்காலப்பள்ளியில் சீரான குடிநீர் வழங்குவது குறித்தும், மயான கொட்டகை அமைத்து தருவது குறித்தும், மகிழி கூனம்பட்டி கூனம்பட்டி கூனம்பட்டிப்பட்டியில் இடையூறாக  உள்ள பாலத்தை முற்றிலும் அகற்றுவது குறித்தும், கலைஞர் வீடு வழங்கும் திட்டங்கள் குறித்தும்,  வீரியம் பட்டியில் பள்ளி அருகில் உள்ள கிணற்றினை மூடுவது குறித்தும், பிச்சம்பட்டி கிளை நூலகம் அமைத்து தருவது குறித்தும், தெருவிளக்கு அமைத்து தருவது குறித்தும், கூனம்பட்டி தென்னிலை மேல் பாகத்திற்கு குடிதண்ணீர் வர ஏற்பாடு செய்வது செய்து தருவது குறித்தும், ஆதிதிராவிடர் காலனி தெருவிளக்கு அமைத்து தருவது குறித்தும், கட்டளை பால ராஜபுரத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைத்து தருவது குறித்தும், தெரு நாய்கள் தொல்லைகளை கட்டுப்படுத்துவதற்கான கால்நடை மருத்துவ அலுவலருக்கு அறிவூறுத்தனர். குறிஞ்சி நகர் என்று பெயர் மாற்றப்பட்ட கிராமத்திற்கு பெயர் பலகை மற்றும் அனைத்து விதமான சான்றுகள் வழங்குவது குறித்தும், வீரராக்கியத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவர் அமைத்து தருவது குறித்தும், விஸ்வநாதபுரி கிராமத்தில் கழிப்பறை கட்டித் தருவது குறித்தும், லாலாபேட்டையில் அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானத்தை தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது அந்த ஆக்கிரமிப்பு அகற்றி சுற்றுச்சுவர் அமைத்து தருவது குறித்தும், காவல்காரன் பட்டியில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்தும், கீழவெளியூர் சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தருவது குறித்தும் விவசாயிகளிடம் விவாதிக்கப்பட்டது.

 விவசாயிகள் அளிக்கப்படுகின்ற கோரிக்கை மனுக்களுக்கு  உரிய காலத்தில் அவர்களின் கோரிக்கை தீர்வு காணப்பட வேண்டும் என அலுவலருக்கு அறிவுறுத்தினார். மேலும்,  கடவூர் வட்டத்தில் உள்ள பொன்னணியார் நீர்த்தேக்கத்தில் உள்ள பூங்காவினை சுற்றுலாத்துறை மூலம் புனரமைத்து சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும், அதே போல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கும், நீதிமன்ற வளாகத்திற்கும் இடைபட்ட பகுதியில் உள்ள 4.5 ஏக்கர் அளவுடைய பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் பூங்கா அமைப்பதற்காக பணிகள் நடைபெறவுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்/

மேலும், நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள். அதன் அடிப்படையில் 110  கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.

 


கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

 

தொடர்ந்து தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக 1 பயனாளிக்கு ரூ.70000 மதிப்பில் 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வெங்காயம் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான ஆணைகளையும், கூட்டுறவு துறை சார்பாக ரூ.50,000 மதிப்பில் இலவச மின் இணைப்புடன் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான ஆணைகளையும், வேளாண்மை துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.4000 மதிப்பில் பேட்டரி தெளிப்பானும், ஆக மொத்தம் 4 பயனாளிக்கு ரூ.1,24,000 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget