மேலும் அறிய

ABP NADU IMPACT: ஏபிபி நாடு செய்தி எதிரொலி; விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கிய மின்சார வாரியம்

ஏபிபி நாடு செய்தி எதிரொலியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச போதிய 14 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச போதிய மின்சார  இன்றி அல்லல்படுவது குறித்த செய்தி வெளியானதை தொடர்ந்து, விவசாயத்திற்கு 14 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

காவிரி கடைமடை மாவட்டம் 

காவிரி டெல்டாவின் கடைமடை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம். இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். மேலும் காவிரி நீரை மட்டும் இன்றி இங்கு பல பகுதிகளில் நிலத்தடி நீரை கொண்டு சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் மின்சார பற்றாக்குறையால் இப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் கிழக்கு பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் 21 பம்பு செட்டுகள் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.  


ABP NADU IMPACT: ஏபிபி நாடு செய்தி எதிரொலி; விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கிய மின்சார வாரியம்

இந்நிலையில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டு, 12 மணிநேரம் விவசாயத்திற்கு வழங்கப்பட்ட மின் வினியோகத்தையும் குறைந்தது 3 மணிநேரமாக மின்வாரிய மாற்றியது. இதனால் தற்போது சம்பா தாளடி சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாமல் இம்மாவட்டம் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், அதுவும் முன்பு வழங்கியது போன்று 12 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாலைமறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டம் மற்றும் அவர்களின் மின்சார தேவை குறித்து தொடர்ந்து ஏபிபிநாடு செய்தி தளம் செய்தி வெளியிட்டு வந்தது. 


ABP NADU IMPACT: ஏபிபி நாடு செய்தி எதிரொலி; விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கிய மின்சார வாரியம்

ஏபிபி நாடு செய்தி எதிரொலி 

இந்நிலையில் ஏபிபிநாடு செய்தி எதிரொலியாக மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 14 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு, தற்போது விவசாயிகளுக்கு 14 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கி வருகின்றது. இதற்கு பெரு முயற்சி எடுத்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி  மற்றும் ஏபிபி நாடு செய்தி தளத்திற்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.   


ABP NADU IMPACT: ஏபிபி நாடு செய்தி எதிரொலி; விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கிய மின்சார வாரியம்

விவசாயிகளின் கருத்து 

மேலும் இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கூறுகையில், ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் உரிய தேதியான ஜுன் 12 -ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டாலும், காவிரி கடைமடை மாவட்டமாக இருக்கும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தண்ணீர் வந்து சேர மிகுந்த காலதாமதம் ஆகும்.  அதுவும் அந்த தண்ணீர் ஏ, பி வாய்க்கால் தூர்வாரப்பட்டு சி மற்றும் டி வாய்க்கால்கள் சரியாகவும் அல்லது பல இடங்களில் முற்றிலும் தூர்வார படாமலும் விட்டுவிடுவதால் மேட்டூரில் பாசனத்திற்காக திறக்கும் தண்ணீர் என்பது எங்கள் பகுதிக்கு காணால் நீர் தான். இருந்த போதிலும் நாங்கள் நிலத்தடி நீரை கொண்டு ஒரளவு இப்பகுதியில் விவசாயம் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை காத்து வருகிறோம்.


ABP NADU IMPACT: ஏபிபி நாடு செய்தி எதிரொலி; விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கிய மின்சார வாரியம்

அவ்வாறான சூழலில் நிலத்தடி நீரை பயன்படுத்த எங்களுக்கு போதிய மின்சாரம் வேண்டும். அதுவும் மும்முனை மின்சாரம் முறையாக வழங்க வேண்டும். இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக எங்களுக்கு உரிய முறையில் மின்சாரம் கிடைப்பதில்லை சிக்கல்கள் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நாங்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு அது குறித்து செய்திகள் வெளியான நிலையில் தற்போது எங்களின் வாழ்வாதார காக்கும் வகையில் மும்முனை மின்சாரம் 14 மணிநேரம் வழங்கப்படுகிறது. இதற்கு உறுதுணையாக இருந்த ஏபிபிநாடு செய்தி தளத்திற்கு தங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவு: விருதுநகரில் சீமைக் கருவேல அகற்றும் பணிகளை நீதிபதி செல்வம் ஆய்வு!
உயர்நீதிமன்ற உத்தரவு: விருதுநகரில் சீமைக் கருவேல அகற்றும் பணிகளை நீதிபதி செல்வம் ஆய்வு!
மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளிக்கு டாப்புக்கு போகுமா !
மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளக்கு டாப்புக்கு போகுமா !
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
முட்செடிகள் விழுங்கிய வாய்க்கால்கள்... கண்ணீரில் தவிக்கும் பூதலூர் விவசாயிகள்
முட்செடிகள் விழுங்கிய வாய்க்கால்கள்... கண்ணீரில் தவிக்கும் பூதலூர் விவசாயிகள்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Embed widget