மேலும் அறிய

Theni neutrino project Details : தேனி ஊரையே அழிக்க பாக்கறாங்க - நியூட்ரினோ அதிரவைக்கும் பின்னணி..

தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள T.புதுக்கோட்டை எனும் மலையடிவார கிராமமான பொட்டிபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியான இந்த கிராமத்தின் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைக்கப்படுகிறது நியூட்ரினோ ஆய்வகத்திட்டம். மலையின் உச்சியிலிருந்து 1.3 கி.மீ கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும் எனவும், இதையடுத்து மலையை குடைந்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 கிலோ டன் இரும்பிலான நியூட்ரினோ காணும் கருவி அமைக்கப்படும். இதைச் சுற்றி நான்கு திசைகளிலும் மேலேயும் ,கீழேயும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ பரிமாணமுள்ள பாறை இருந்தால் தான் ஆராய்ச்சி நடத்த முடியும் என்ற நிலையில் அம்பரப்பர் மலையில் உள்ள பெரிய பாறைகள் மூலம்தான் வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து நிறுத்த முடியும். என்ற நிலையில் அதன் பிறகு தான், நியூட்ரினோவை காண முடியும் எனவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக ஐ.என்.ஓ., கூடத்தில், காஸ்மிக் கதிர்கள் உண்டாக்கும் நியூட்ரினோக்களைப் பற்றி ஆராய்ச்சிகள் நடத்தப்படும். இந்த நியூட்ரினோ திட்டமான அறிவியல் ஆய்வு மையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பகுதியைச் சேர்ந்த டி.புதுக் கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பொட்டிபுரம், சின்ன பொட்டிபுரம், திம்மிநாயக்கன் பட்டி, குப்பனாசாரிபட்டி, தெற்குப்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நியூட்ரினோ எனும் திட்டத்தால் தங்கள் பகுதியில் விவசாயம் அழியும் நிலை ஏற்படும் எனவும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் தேனி மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை மனுவாக அளித்துள்ளதாக இப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர். அம்பரப்பர் மலையில் அமைக்கப்படும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ 2015 மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது இதனை தொடர்ந்து 2016ல் பூவுலகின் நண்பர்கள் சார்பாக இந்த நியூட்ரினோ திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு அறிக்கையை போலியான நிறுவனத்தின் மூலம் வாங்கியதாக குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்ற பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு இரண்டு வழக்குகளும் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது காட்டு உயிர் அனுமதி கோரி வனத்துறைக்கு நியூட்ரினோ திட்ட ஆய்வுக்குழு சார்பாக டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் விண்ணப்பம் அளித்துள்ளது. குறிப்பாக முல்லை பெரியாறு அணையிலிருந்து 3.50 கி.லி தண்ணீரை இந்த நியூட்ரினோ திட்டத்திற்க்கு செலவிடுவதும் இதனால் ஏற்கனவே விவசாயத்திற்க்கு போதிய தண்ணீர் இல்லாத நிலையிலும் குடி நீர் பற்றாக்குறையான நிலையிலும் இந்த திட்டத்திற்க்கு இவ்வளவு தண்ணீரை செலவிடுவதால் தண்ணீர் பற்றாக்குறையால் இப்பகுதி மட்டுமல்லாமல் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை என 5 மாவட்டங்களும் கடுமையாக தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் எனவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

செய்திகள் வீடியோக்கள்

Vijay warns Ministers |
Vijay warns Ministers | "ஊழல் வழக்குல சிக்குனா... பதவியில இருந்து தூக்கிருவேன்" எச்சரிக்கும் விஜய்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவையில் நாளை (30-05-2026 ) எங்கெல்லாம் மின்தடை இருக்கும்? - லிஸ்டில் செக் பண்ணிக்கோங்க
கோவையில் நாளை (30-05-2026 ) எங்கெல்லாம் மின்தடை இருக்கும்? - லிஸ்டில் செக் பண்ணிக்கோங்க
முன்பட்ட குறுவை: நாற்றங்கால் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சை விவசாயிகள்!
முன்பட்ட குறுவை: நாற்றங்கால் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சை விவசாயிகள்!
"கர்ம வினையின் கணக்குப்பிள்ளை: பாசக்கயிறோடு தீர்ப்பெழுதும் காலதேவன்!"
மக்களே அலர்ட்! - நாளை 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை; லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?
மக்களே அலர்ட்! - நாளை 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை; லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget