மேலும் அறிய

Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து விவகாரம் ஒருபுறம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், நேற்று திடீரென நீலாங்கரையில் உள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி புகார் கொடுத்துள்ளதாக வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, கடந்த வாரம் தன்னுடைய மனைவியுடனான விவாகரத்து குறித்து அதிகார பூர்வமாக அறிக்கை வெளியிட்டு அறிவித்த சம்பவம், கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே தனுஷ் - ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி ஆகியோரின் விவாகரத்து சம்பவங்களால் இது என்ன தமிழ் சினிமா உலகில் தொடர் விவாகரத்து நடந்து வருகிறதே என்று அதிர்ச்சியில் இருந்த ரசிகர்கள் லிஸ்டில் தற்போது புதிதாக இணைந்து இருப்பவர்கள் தான் ஆர்த்தி - ஜெயம் ரவி ஜோடி.

கடந்த மாதத்திலிருந்தே ஆர்த்தி - ஜெயம் ரவி ஜோடி பிரிந்து வாழ்வதாக தகவல் வந்தாலும் 15 வருட திருமண வாழ்க்கை, இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், ஜெயம் ரவி அந்த முடிவை எடுக்க மாட்டார் என்று சொல்லி வந்தனர் அவரின் ரசிகர்கள், ஆனால் திடிரென ஜெயம் ரவி அறிவித்தது. அதற்கு தன்னிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாகவே ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆர்த்தி சொன்னது எல்லாம் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் பாடகி கேனிஷாவுடன் ஜெயம் ரவியை தொடர்பு படுத்தியும் பலர் பேசி வந்தனர்.

இந்நிலையில் ஆர்த்தி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம், பொய்.. வாழு வாழ விடு, கெனிஷா கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்தவர், அவர் ஒரு ஹீலர் அவர் குறித்து தவறாக பேச வேண்டாம் என்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயம் ரவி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இது அனைத்தும் ஒரு பக்கம் இருக்க தற்போது ஜெயம் ரவியை அவருடைய வீட்டிற்கும் விடாமல் ஆர்த்தி தடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது ஜெயம் ரவி, தன்னுடைய மனைவி, மற்றும் மகன்களுடன் நீலாங்கரையில் உள்ள பங்களாவில் வாழ்ந்து வந்த நிலையில்... ஷூட்டிங் முடித்து விட்டு சென்னை திரும்பிய ஜெயம் ரவி, தன்னுடைய வீட்டிற்கு சென்றபோது உள்ளே விடாமல் ஆர்த்தி வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, இதுகுறித்து ஜெயம் ரவி சென்னை நீலாங்கரையில் உள்ள காவல் நிலையத்தில் மனைவி ஆர்த்தியின் பெயரில் புகார் அளித்ததாகவும், தன்னுடைய கார், மற்றும் உடமைகள் அனைத்தையும் ஆர்த்தி பறித்து கொண்டார். அவற்றை மீட்டு தருமாறு புகாரில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால் இது குறித்து போலீசார் ஆர்த்தியிடம் பேசியபோது இது அவருடைய வீடு அவர் எப்போது வேண்டும்மானாலும் வரலாம் என கூறியதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன... ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு நீதி மன்றம் வரை சென்றுள்ளதால், சட்ட ரீதியாக ஆர்த்தியை அணுகும் முயற்சியில் ஒரு படி தான் இது என்று சிலர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடி குறித்து அடுத்தடுத்து வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொழுதுபோக்கு வீடியோக்கள்

Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”
Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
Breaking News LIVE, Sep 25: குஜராத்: கனரக வாகனம் மீது கார் மோதி விபத்து - பயணிகளுக்கு என்னாச்சு?
Breaking News LIVE, Sep 25: குஜராத்: கனரக வாகனம் மீது கார் மோதி விபத்து - பயணிகளுக்கு என்னாச்சு?
RBI Rules: வங்கி ஊழியர்கள் உதவவில்லையா? வேண்டுமென்றே அலைகழிக்கின்றனரா? அப்ப இதை செய்யுங்க..!
RBI Rules: வங்கி ஊழியர்கள் உதவவில்லையா? வேண்டுமென்றே அலைகழிக்கின்றனரா? அப்ப இதை செய்யுங்க..!
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
Breaking News LIVE, Sep 25: குஜராத்: கனரக வாகனம் மீது கார் மோதி விபத்து - பயணிகளுக்கு என்னாச்சு?
Breaking News LIVE, Sep 25: குஜராத்: கனரக வாகனம் மீது கார் மோதி விபத்து - பயணிகளுக்கு என்னாச்சு?
RBI Rules: வங்கி ஊழியர்கள் உதவவில்லையா? வேண்டுமென்றே அலைகழிக்கின்றனரா? அப்ப இதை செய்யுங்க..!
RBI Rules: வங்கி ஊழியர்கள் உதவவில்லையா? வேண்டுமென்றே அலைகழிக்கின்றனரா? அப்ப இதை செய்யுங்க..!
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
விமானத்தில் திடீரென வந்த புகை.. எரிபொருள் நிரப்புவதில் குளறுபடி ? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
விமானத்தில் திடீரென வந்த புகை.. எரிபொருள் நிரப்புவதில் குளறுபடி ? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
Sri Lanka Parliament: அதுக்குள்ளவா..! இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த புதிய அதிபர் - கையோடு தேர்தல் தேதி அறிவிப்பு
Sri Lanka Parliament: அதுக்குள்ளவா..! இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த புதிய அதிபர் - கையோடு தேர்தல் தேதி அறிவிப்பு
Tvk Vijay maanadu: முதல் மாநாடிற்கு சுவர் விளம்பரத்தில்  தெறிக்கவிடும் திருவண்ணாமலை  தவெகவினர்.!
Tvk Vijay maanadu: முதல் மாநாடிற்கு சுவர் விளம்பரத்தில் தெறிக்கவிடும் திருவண்ணாமலை தவெகவினர்.!
TN Rain : மரக்காணத்தில் மனைவி, மகன் கண் முன்னே இடி தாக்கி ஒருவர் பலி...
TN Rain : மரக்காணத்தில் மனைவி, மகன் கண் முன்னே இடி தாக்கி ஒருவர் பலி...
Embed widget