மேலும் அறிய

புதிய தொழில்நுட்ப கொள்கை விவகாரம் : ஐ.நாவின் கேள்விக்கு இந்திய அரசு பதில்..!

மக்கள் மற்றும் தொழில்நுட்ப சங்கங்களிடம்  கடந்த 2018 ஆம் நடத்திய ஆலோசனைகளின் அடிப்படையிலேயே புதிய டிஜிட்டல் கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய அரசு விளக்கம்

இந்தியாவில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்கள் உள்ளிட்ட இணைய பொழுதுபோக்கு தளங்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை கடந்த மே 26 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.   இந்நிலையில் ஐக்கியநாடுகள் சபை இந்தியாவின் இந்த முடிவு சர்வதேச டிஜிட்டல் கொள்கைகளுக்கு எதிராக உள்ளது என வருத்தம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் திருத்தப்பட்ட முக்கிய  டிஜிட்டல் கொள்கைகள் என்ன ?

 டிவிட்டர் , ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏதேனும் மூன்று பொறுப்புகளில் இந்திய அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும். தவறான கருத்துகளை யார் முதலில் பரப்பினார்கள் என்ற விவரங்களை சம்பந்தப்பட்ட வலைத்தள நிர்வாகம் வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

புதிய தொழில்நுட்ப கொள்கை விவகாரம் : ஐ.நாவின் கேள்விக்கு இந்திய அரசு பதில்..!

சமூக வலைத்தள கணக்குகளில் இருந்து இந்தியாவின் பிரபலங்கள் யாரேனும் முடக்கப்பட்டால் அதற்கான காரணங்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டும். ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் படங்கள் குறித்த  விவரங்களை ( U, U/A 7+, U/A 13+, U/A 16+, and A தளங்கள் வகைப்படுத்த வேண்டும். அவ்வாறு வகைப்படுத்தும் பொழுது அது சிறுவர்களின் அனுகலை கட்டுப்படுத்தும், சட்ட விரோதமான அல்லது புண்படுத்தும் கருத்துகளை யாரேனும் பதிவிட்டிருந்தால் அதனை 24 மணி நேரத்தில் வலைத்தள நிர்வாகம் நீக்க வேண்டும்

ஐ.நா வருத்தம்  :
 
இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய திருத்த தகவல்தொழில்நுட்ப சட்டமனது மனித உரிமைகளுக்கு எதிரானது என ஐ.நா அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியாவின் இடைநிலை டிஜிட்டல் மாற்றங்கள்  சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என  இந்தியாவிற்கு கடிதம் மூலம் ஐ.நா தெரிவித்துள்ளது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரான கொள்கைகளை ஒருபோதும் நடைமுறைப்படுத்தக்கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும் இது குறித்து இந்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் ஐ.நா கேட்டுக்கொண்டது.

 

புதிய தொழில்நுட்ப கொள்கை விவகாரம் : ஐ.நாவின் கேள்விக்கு இந்திய அரசு பதில்..!


ஐ.நாவிற்கு இந்தியா பதில் :

தற்பொழுது ஐ.நா வெளியிட்ட கடிதத்திற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு , இந்திய தொழில்நுட்ப மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இணைந்து மக்கள் மற்றும் தொழில்நுட்ப சங்கங்களிடம்  கடந்த 2018-ஆம் நடத்திய ஆலோசனைகளின் அடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் தவறான கருத்துகளை பரப்புவதாக எழுந்த புகார்களின் அடிப்படையிலேயே இந்த  முடிவு எடுக்கப்பட்டதாகவும் இதனால் மக்களிம் பேச்சு மற்றும் கருத்துரிமைகளுக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் மக்களின் கருத்துரிமைக்கு பாதிப்பு ஏற்படும் என  தெரிவிப்பது முற்றிலும் தவறான செயல் என இந்திய அரசு தனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் சாமானிய மக்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
Embed widget