மேலும் அறிய

Pegasus உளவு மென்பொருள் விவகாரம் : வழக்கு தொடர்ந்த Apple ! சிக்கலில் இஸ்ரேலின் NSO !

என்னதான் இஸ்ரேல் , நாட்டின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் பெகாசஸ் என கூறினாலும் , இது மக்களையும் , முக்கிய பிரதிநிதிகளையும் வேவு பார்க்கவே பல நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.

இஸ்ரேலை சேர்ந்த சைபர் பாதுகாப்பு பிரிவினரால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் என்னும் ஸ்பைவேர் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரகசிய உளவு பார்க்கும் மென்பொருளான பெகாசஸ் மூலம் உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தும் தனிநபரின் மொபைல் புகைப்படங்கள் முதல் அவர் யாரிடம் பேசுகிறார் என்பது வரையில் ஒட்டுக்கேட்கவும்  உளவுபார்க்கவும் முடியும். கூடுதலாக என்கிரிப்டட் என சொல்லக்கூடிய மறைக்கப்பட்ட தகவல்களையும் கூட பார்க்க முடியும்.  ஆண்ட்ராய் மொபைல்போன்கள் இதுபோன்ற ஹேக்கிங் மென்பொருளுக்குள் சிக்குவது வழக்கம்தான் , ஆனால பல பாதுகாப்பு கோட்பாடுகளுடன் உருவாக்கப்படும் ஐபோனையும் பெகாசஸ் விட்டுவைக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சி. இது உலகம் முழுவதும் அதிவர்லைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது Apple நிறுவனம் , பெகாசஸ் மென்பொருளை உருவாக்கிய இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு பிரிவான NSO மீது வழக்கு தொடர்ந்துள்ளது.


Pegasus உளவு மென்பொருள் விவகாரம் : வழக்கு தொடர்ந்த Apple !  சிக்கலில் இஸ்ரேலின் NSO  !
இது தொடர்பாக அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள ஆப்பிள் நிறுவனம், பெகாசஸ் மென்பொருளால் உலகம் முழுவதும் உள்ள 1 பில்லியன் ஆப்பிள் பயனாளர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் எனவே அந்த மென்பொருளை நிரந்தரமாக தடை செய்ய வழி வகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தங்கள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடாக 75 ஆயிரம் அமெரிக்க டாலர்களை இஸ்ரேல் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஆனால் இஸ்ரேல் சைபர் பாதுகாப்பு பிரிவான  NSO இதனை மறுத்துவருகிறது. இது குறித்து  NSO அளித்த விளக்கத்தில் “பெகாசஸ் மென்பொருளானது பயங்கரவாதிகளையும், குழந்தைகளை குறிவைக்கும் பாலியல் குற்றவாளிகளையும் அடையாளம் காண உருவாக்கப்பட்டது. மேலும் அந்த குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதை  தடுக்க காண நாட்டிற்கு பெரும் உதவியாக இருப்பதாகவும்" தொடர்ந்து வாதம் செய்து வருகிறது. என்னதான் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் என கூறினாலும் , இது மக்களையும் , முக்கிய பிரதிநிதிகளையும் வேவு பார்க்கவே பல நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஆப்பிள் தொடந்துள்ள வழக்கு  NSO விற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம் , ஏனெனில் பெகாசஸ் விவகாரத்திற்கு பிறகு அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. மேலும் என்.எஸ்.ஓ கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 3,730 கோடி) மத்திப்பிலான கடனில் உள்ளது. இதனால்  NSO விற்கு வழக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தலாம்.


Pegasus உளவு மென்பொருள் விவகாரம் : வழக்கு தொடர்ந்த Apple !  சிக்கலில் இஸ்ரேலின் NSO  !

பெகாசஸ் மென்பொருளை வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற பல நாடுகள் இஸ்ரேலின்   NSO  நிறுவனத்திடம் இருந்து விலைக்கு  வாங்கிப் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் பெகாசஸ் மென்பொருள் மூலம் பத்திரிக்கையாளர்கள், நீதிபதிகள், எதிர்கட்சி தலைவர்கள் என பலரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதனால்  இந்தியாவின் நாடாளுமன்ற கூட்டத்தொடரும் கூட முடங்கியது. ஆனால் இந்தியா பெகாசஸ் மென்பொருளை வாங்கி பயன்படுத்தியதாக அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனமும் பெகாசஸிற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்ததும் நினைவுக்கூரத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget