மேலும் அறிய

T20 World Cup UAE : "உலககோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வெல்லும்" - சோயிப் அக்தர் கணிப்பு

உலககோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் இந்தியாவை வெல்லும் என்று அந்த நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கணித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் சில நாடுகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளுக்கு என்று எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளமும், பலத்த எதிர்பார்ப்பும் உண்டு. அந்த வரிசையில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள்.

உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க உள்ள நாடுகளின் பிரிவு ஏ, பிரிவு பி அட்டவணையை கடந்த வாரம் ஐ.சி.சி. வெளியிட்டது.

இந்த பட்டியலில், பிரிவு பி பிரிவில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தால், பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் இடம்பெற்றுள்ளது. இதனால், போட்டி அட்டவணை வெளியிட்டது முதல் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தியாவும், பாகிஸ்தானும் இங்கிலாந்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலககோப்பை போட்டியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பிறகு இரு அணிகளுக்கு இடையேயும் எந்த போட்டியும் நடைபெறவில்லை.


T20 World Cup UAE :

இந்த போட்டி தொடர்பாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். சோயிப் அக்தர் கூறியிருப்பதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தின் சூழல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு அணிகளுக்கு சாதகமானதாகும். உலககோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்பேட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாடும் என்று எனது உணர்வு கூறுகிறது. அந்த போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடிக்கும்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இதுவரை 8 டி20 போட்டிகள் இதுவரை நடைபெற்றுள்ளது. இந்த போட்டிகளில் இந்திய அணி 6 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை.


T20 World Cup UAE :

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்திற்கு முடிவு கிடைக்கவில்லை. 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 7 முறை இந்தியாவிற்கு எதிராக விளையாடியுள்ள பாகிஸ்தான் 7 போட்டிகளிலும் தோல்வியையே தழுவியுள்ளது. டி20 மற்றும் 50 ஓவர் வடிவிலான உலககோப்பை போட்டிகளில் மொத்தம் 12 முறை இந்தியாவுடன் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட இதுவரை வெற்றி பெற்றது இல்லை.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான டி20 போட்டியில் அதிகபட்சமாக  இந்திய அணி 192 ரன்களை 2012ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குவித்துள்ளது. குறைந்தபட்ச ரன்னாக 2016ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி 83 ரன்களுக்கு சுருண்டது பதிவாகியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 போட்டியில் தனிநபர் அதிகபட்சமாக இந்திய கேப்டன் விராட் கோலி 78 ரன் சேர்த்துள்ளார். ஒரு டி20 போட்டியில் அதிகபட்ச விக்கெட்டாக பாகிஸஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப் 4 விக்கெட்டுகளை 18 ரன்களை விட்டுக்கொடுத்து கைப்பற்றியது பதிவாகியுள்ளது.


T20 World Cup UAE :

முதலாவது டி20 உலககோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி சோயிப் மாலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி முதல் உலககோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Embed widget