மேலும் அறிய

Padma Awards: பத்ம விருதுகள் அறிவிப்பு… விளையாட்டு துறையில் இம்முறை யாருக்கு விருது!

குர்சரண் சிங் (கிரிக்கெட்), சனதோய்பா ஷர்மா (தங்-டா), எஸ்ஆர்டி பிரசாத் (களரிப்பாயட்டு) ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கம் போல விளையாட்டு துறையிலும் மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம விருதுகள்

நேற்று (ஜனவரி 25) இந்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்தது. திலீப் மஹாலனாபிஸுக்கு மருத்துவத் துறையில் (குழந்தை மருத்துவம்) அவருடைய மரணத்திற்குப் பின் பத்ம விபூஷன் விருது வழங்கப்படுகிறது. பத்ம விருதுகள் பாரத ரத்னாவிற்குப் பிறகு இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகள் ஆகும், "அனைத்து செயல்பாடுகள் அல்லது பொது சேவையின் ஒரு அங்கம் சம்பந்தப்பட்ட துறைகளில் சாதனைகளை அங்கீகரிக்க முயல்கிறது" என்று பத்ம விருதுகள் இணையதளம் தெரிவித்துள்ளது. இதில் ஒவ்வொரு துறையிலும் கொடுக்கப்படுவது போலவே விளையாட்டு துறைக்கும் உண்டு. அந்த வகையில் இந்த வருடம் மூன்று பேருக்கு விளையாட்டு துறையில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. குர்சரண் சிங் (கிரிக்கெட்), சனதோய்பா ஷர்மா (தங்-டா), எஸ்ஆர்டி பிரசாத் (களரிப்பாயட்டு) ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Padma Awards: பத்ம விருதுகள் அறிவிப்பு… விளையாட்டு துறையில் இம்முறை யாருக்கு விருது!

பத்ம விருதுகளின் வரலாறு

பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷன் ஆகிய இரண்டு விருதுகள் முதன்முதலில் 1954 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய குடிமகன் விருதுகளாக நிறுவப்பட்டன. அதில் மூன்று வகுப்புகள் இருந்தன: பஹேலா வர்க் (1 ஆம் வகுப்பு), துஸ்ரா வர்க் (இரண்டாம் வகுப்பு) மற்றும் திஸ்ரா வர்க் (மூன்றாம் வகுப்பு). 1955 ஆம் ஆண்டில், இவை முறையே பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ என பெயரிடப்பட்டது. பாரத ரத்னா ஒரு விதிவிலக்கான விருதாகக் கருதப்படும் நிலையில், இன்றுவரை 45 பாரத ரத்னா விருதுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 1978, 1979 மற்றும் 1993 மற்றும் 1997 க்கு இடையில் குறுக்கீடுகளைத் தவிர, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று விருது பெறுநர்களின் பெயர்கள் அறிவிக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்: Republic Day 2023: இன்று குடியரசு தினம்.. தேச தலைவர்களின் டாப் 10 சிந்தனைகளும், மேற்கோள்களும்!

பத்ம விருதுகளுக்கான தகுதி

இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடு இல்லாத அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு தகுதியானவர்கள். இருப்பினும், மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளைத் தவிர, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உட்பட அரசு ஊழியர்கள் இந்த விருதுகளுக்குத் தகுதியற்றவர்கள். இந்த விருது தனித்துவமான படைப்புகளை அங்கீகரிக்க முயல்கிறது மற்றும் அனைத்து செயல்பாடுகள் மற்றும் துறைகளில் சிறப்பான மற்றும் விதிவிலக்கான சாதனைகள் அல்லது சேவைக்காக வழங்கப்படுகிறது. பத்ம விருதுகள் தேர்வு அளவுகோல்களின்படி, இந்த விருது "சிறப்பு சேவைகளுக்காக" வழங்கப்படுகிறது, "நீண்ட சேவைக்காக" மட்டும் அல்ல. 

Padma Awards: பத்ம விருதுகள் அறிவிப்பு… விளையாட்டு துறையில் இம்முறை யாருக்கு விருது!

மூன்று விளையாட்டு வீரர்களுக்கு விருது

இந்திய அரசால் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலில், பல்வேறு துறைகளில் மூன்று அனுபவமிக்க பயிற்சியாளர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய குடியரசுத் தலைவர் புதன்கிழமை 106 பத்ம விருதுகளை வழங்க ஒப்புதல் அளித்தார், அவற்றில் மூன்று விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கே ஷனதோய்பா ஷர்மா (மணிப்பூர்), எஸ்ஆர்டி பிரசாத் (கேரளா) மற்றும் குர்சரண் சிங் (டெல்லி) ஆகியோர் அந்தந்த துறைகளில் சிறப்பான சேவை செய்ததற்காக அவர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழா ஒன்றில் வழங்கப்படும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget