மேலும் அறிய

Dhoni On Toss: பிளே-ஆஃப் வாய்ப்பு.. டாஸ் வென்று தோனி சொன்னது இதுதான்?.. கத்துக்கங்க பாய்ஸ்..!

ஐபிஎல் தொடரில் வெற்றி, தோல்விகள் குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி சொன்ன கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் வெற்றி, தோல்விகள் குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி சொன்ன கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன்படி, போட்டிகளில் கிடைக்கும் முடிவுகளிலிருந்து இளைஞர்கள் படிப்பினை பெற வேண்டும் என கூறியுள்ளார்.

சென்னை - டெல்லி மோதல்:

நடப்பு தொடரில் 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி அணிக்கு எதிரான கடைசி போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. அவ்வாறு வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்வதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பெறவும் முடியும். இந்த சூழலில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

”இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்”

டாஸ் வென்ற பிறகு பேசிய தோனி “நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய உள்ளோம். விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என முதல் போட்டியிலிருந்தே நாங்கள் முயற்சித்து வருகிறோம். கடந்த போட்டியில் விளையாடிய பிளேயிங் லெவனிலேயே இந்த போட்டியிலும் களமிறங்குகிறோம். பகலில் நடைபெறும் போட்டி என்பதால், போட்டி போக போக மைதானம் மெதுவாக மாறிவிடும். அதற்காக தான் நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம். இதுபோன்ற தொடர்களில் எங்களுக்கு நல்ல போட்டிகளும் அமையும், மோசமான போட்டிகளும் அமையும். ஒவ்வொரு போட்டிகளில் இருந்து நாம் படிப்பினைகளை பெற வேண்டும். அணியில் உள்ள இளைஞர்கள் அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தான் நான் விரும்புகிறேன் ” என குறிபிட்டார்.

சென்னையின் பிளே-ஆஃப் வாய்ப்பு:

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி, 5 போட்டிகளில் தோல்வி, முடிவில்லா ஒரு போட்டி என மொத்தம் 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. டெல்லி அணியோ 13 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 8 தோல்விகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்த போட்டி சென்னை அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும். அதோடு, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பெறும் என்பதால், பிளே-ஆஃப் சுற்றில் இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும். அதுவும் சென்னையில் மீண்டும் விளையாட சிஎஸ்கே அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். அது இறுதிப்போட்டிக்கு முன்னேற சென்னை அணிக்கு கூடுதல் பலமாக அமையும். அதே சமயம் தோற்றால் பிற அணிகளின் முடிவுக்காக சென்னை அணி காத்திருக்க வேண்டியதாக இருக்கும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget