மேலும் அறிய

Virat Kohli: அரிதிலும் அரிது.. ஒரே நாளில் 4 கேட்சுகளை தவறவிட்ட கோலி.. கோபத்தில் ரசிகர்கள்!

இன்று ஒரே நாளில் மட்டும் விராட் கோலி 4 கேட்சுகளை தவறவிட்டார் என்று சொன்னால் எந்தவொரு நாட்டை சேர்ந்த கிரிக்கெட் ரசிகரும் நம்ப மாட்டார். ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் மட்டும் பீல்டிங்கிலும் மிகப்பெரிய திறமைசாலி. அனைத்து பார்மேட்டிலும் இவரது பேட்டிங் மற்றும் பீல்டிங் ரணகளப்படுத்தும். மற்ற நாட்கள் எப்படியோ! இன்றைய நாள் விராட் கோலிக்கு நல்ல நாளாகவே இல்லை. 

இன்று ஒரே நாளில் மட்டும் விராட் கோலி 4 கேட்சுகளை தவறவிட்டார் என்று சொன்னால் எந்தவொரு நாட்டை சேர்ந்த கிரிக்கெட் ரசிகரும் நம்ப மாட்டார். ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும். 

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்டின் மூன்றாவது நாளில் விராட் கோலி 4 கேட்சுகளை தவறவிட்டுள்ளார். இதனால் கோபடைந்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

வங்கதேசம் அணி 2வது இன்னிங்ஸில் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணிக்கு 145 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இது இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக இதுவரை இல்லாத அதிகபட்ச இலக்கு ஆகும். 

முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி வங்கதேச அணியை சுமாரான ஸ்கோரில் கட்டுப்படுத்த நிறைய வாய்ப்புகள் இருந்தன, ஆனால் அது நடக்கவில்லை. அக்சர் படேலின் ஓவரின் போது இடதுபுறமாக பறந்து சென்ற கேட்சை முதலில் தவறவிட்ட கோலி முதல் ஸ்லிப்பில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். 

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவருக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த முறை அவர் சிறிது இடதுபுறமாக நகரத் தொடங்க பந்து பண்ட் மற்றும் கோலிக்கு இடையில் சென்றது. இருவரையும் தாண்டி பந்து பவுண்டரிக்கு சென்றது. முதல் இரண்டு கேட்சுகள் லிட்டன் தாஸின் 44வது ஓவரின் இரண்டாவது மற்றும் நான்காவது பந்துகளில் நடந்தது.

பின்னர், அவர் 10 ரன்களில் பேட்டிங் செய்யும் போது டாஸ்கின் அகமது பேட்டிங்கில் இருந்து வந்தது அதையும் விராட் கோல் தவறவிட்டார். இது 58வது ஓவரில் நடந்தது. இந்த தவறவிட்ட கேட்சுகளுக்கு இடையில், கோலி ஒரு கேட்சை எடுக்க முடிந்தது. ஆனால் அதுவும் தரையில் பட்டு கோலியின் கைகளில் தஞ்சமடைந்தது.  இதன் மூலம் 52வது ஓவரின் கடைசி பந்தில் நூருல் ஹசன் தப்பித்தார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget