மேலும் அறிய

Ind W Vs Ire W; மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் இந்திய அணி.. அயர்லாந்துடன் ஒருநாள் தொடர்

அயர்லாந்து அணியுடன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி விளையாடுகிறது. இந்த ஆண்டு(2025) மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் தொடர் நடைபெறும் நிலையில், அதற்கு தயாராகும் விதமாக 3 போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த ஆண்டு(2025) மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தயாராகும் விதமாக, ஆண்டின் தொடக்கத்திலேயே அயர்லாந்து அணியுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

2025-ல் நடைபெறும் மகளிர் உலகக்கேப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி

13-வது உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த முறை போட்டிகளை இந்தியா நடத்துவது உறுதியாகியுள்ளது. 1978, 1997, 2013-ம் ஆண்டுகளுக்குப் பிறகு, 4-வது முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா நடத்துகிறது. உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்குபெறும் பட்சத்தில், அந்த அணி விளையாடும் போட்டிகளை, இந்தியா அல்லாத வேறு ஒரு பொது இடத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.


Ind W Vs Ire W; மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் இந்திய அணி.. அயர்லாந்துடன் ஒருநாள் தொடர்

உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட இதுவரை தகுதி பெற்றுள்ள அணிகள் எவை?

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 8 அணிகள் விளையாட உள்ளன. இதற்காக, 2022-ல் தொடங்கி 10 அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர்களின் அடிப்படையில், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஒவ்வொரு அணியும் தகுதி பெறுகின்றன.போட்டியை நடத்தும் இந்திய அணி நேரடியாக தகுதிபெறும் நிலையில், அடுத்த 5 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதிபெறும். அந்த வகையில் இதுவரை, போட்டியை நடத்தும் இந்திய அணி தவிர, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. 


ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாகவும், அடுத்த இடங்களை பிடிக்கும் அணிகள் மகளில் உலகக்கோப்பை குவாலிஃபையர் போட்டிகளுக்கு தகுதி பெறும். எனினும், குவாலிஃபையர் போட்டிகளுக்கு தகுதி பெறும் அணிகளில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி, உலகக்கோப்பையில் விளையாடும். இதில், உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணி இன்னும் தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகளுக்கிடையே 3 ஒருநாள் போட்டிகள்

மகளிர் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட இந்திய அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில், அதற்கான பயிற்சியாக, தற்போது ஆண்டின் தொடக்கத்திலேயே அயர்லாந்து அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதற்காக அயர்லாந்து அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. அதன்படி, இன்று(10.01.2025) இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகளுக்கிடையே முதல் ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, இன்னும் 2 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ளன. அந்த போட்டிகள், ஜனவரி 12 மற்றும் 15-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கௌருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் அணிக்கு தலைமை தாங்குகிறார். தீப்தி ஷர்மா துணை கேப்டனாக செயல்படுகிறார். வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்கிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், சைமா தாகூர், டைட்டஸ் சாது ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்த ஒருநாள் தொடரை, இந்திய மகளிர் அணி கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
மகன்கூட மல்லுகட்டும் ராமதாஸ்.. மகனுக்காக மல்லுகட்டும் வைகோ.. அனல்பறக்கும் தமிழ்நாடு அரசியல்
மகன்கூட மல்லுகட்டும் ராமதாஸ்.. மகனுக்காக மல்லுகட்டும் வைகோ.. அனல்பறக்கும் தமிழ்நாடு அரசியல்
Mahindra Car Offer: எல்லா அம்சங்களும் கொட்டிக் கிடக்கே.! இந்த மஹிந்திரா காருக்கு ரூ.2.5 லட்சம் சலுகை, 5 ஸ்டார் ரேட்டிங்
Mahindra Car Offer: எல்லா அம்சங்களும் கொட்டிக் கிடக்கே.! இந்த மஹிந்திரா காருக்கு ரூ.2.5 லட்சம் சலுகை, 5 ஸ்டார் ரேட்டிங்
மதுரைக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... புதிய சிப்காட், வேலைவாய்ப்பு பெருகும்! தென் மாவட்டங்களில் மாபெரும் மாற்றம்?
மதுரைக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... புதிய சிப்காட், வேலைவாய்ப்பு பெருகும்! தென் மாவட்டங்களில் மாபெரும் மாற்றம்?
எல்லாரிடமும் திமிராக பேசிய தனுஷ்...8 வருடம் கழித்து உண்மையை சொன்ன நயன்
எல்லாரிடமும் திமிராக பேசிய தனுஷ்...8 வருடம் கழித்து உண்மையை சொன்ன நயன்
Embed widget