மேலும் அறிய

Vaikasi Visakam: நத்தம் அருகே 1000 ஆண்டு பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்

வைகாசி விசாகத் திருவிழா ஆரம்பிக்கப்பட்டது முதல் தினமும் காலை மாலை இரு வேலைகளில் சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடைபெற்று வந்தது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோவில் உள்ளது. இந்த கைலாசநாதர் திருக்கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. திருமணிமுத்தாற்றின் தென்கரையில் பிரகார மண்டபங்களுடன் பெரிய மதில் சுவரும் 14 கால் மண்டபமும் கருப்பணசாமி பிடாரியம்மன் தென்புறத்தில் பகவதி அம்மன் ஆகிய கோயில்களை அடங்கிய திருக்கோவிலாக அமைந்துள்ளது. 1999-ல் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு முதல் திருவிழா நடைபெற்று வருகிறது.  இந்த கோவிலின் வைகாசி பெருந்திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

TET Exam: ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயமில்லை; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு


Vaikasi Visakam: நத்தம் அருகே 1000 ஆண்டு பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் அம்மன் சிம்மம், மயில், பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி கோவில்பட்டி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக  வந்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவில்  கைலாசநாதர் - சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் மாலை 4.50 மணிக்கு நடைபெற்றது. இதற்காக திருக்கல்யாண மேடை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று  ஜூன் 1-ம்  தேதி   காலை10  மணிக்கு நடைபெற்றது. 2-ம் தேதி காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 3-ம் தேதி சனிக்கிழமை உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

HBD Ilaiyaraaja: ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ .. இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ..


Vaikasi Visakam: நத்தம் அருகே 1000 ஆண்டு பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்

Mari Selvaraj Speech: ‘தேவர் மகன் தான் மாமன்னன்.. வன்முறையை விரும்பும் ஆள் நான் இல்லை... மாரி செல்வராஜ் ஓபன் டாக்..!

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் கைலாசநாதர் வைகாசி விசாகப் பெருந்திருவிழா ஆரம்பிப்பதற்கு முன் ஊர்காவல் தெய்வமாகிய திருக்கோவிலைச் சார்ந்த பிடாரியம்மன் கோவிலுக்கு 9 நாட்கள் விசேஷமாக திருநாள் நடத்தப்பட்டு அதன் பின்னர் விசாகத்தை அனுசரித்து மேற்படி திருக்கோவிலில் காப்பு கட்டு விழா நடைபெற்றது.  கொடியேற்றம் நடத்தி வைகாசி விசாகத் திருவிழா ஆரம்பிக்கப்பட்டது முதல் தினமும் காலை மாலை இரு வேலைகளில் சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடைபெற்று வந்தது. நேற்று கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று சிறப்பு வாய்ந்த செண்பகவல்லி அம்மன் கைலாசநாதர் சுவாமி தேரோட்டம் சிறப்பாக ஆர்மபிக்கப்பட்டது. இதில் நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து ஊர்வலமாகச் சென்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.