மேலும் அறிய

சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா - பக்தர்கள் வெள்ளத்தில் திணறிய திருச்செந்தூர்

பக்தர்கள் புஷ்பகாவடி, கரும்பு காவடி, மயிலிறகு காவடி உள்ளிட்ட பல்வேறு வகையான காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர். பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முருகன் படத்தை வைத்து ஊர்வலமாக வந்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்தூர் திணறியது. 



சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா - பக்தர்கள் வெள்ளத்தில் திணறிய திருச்செந்தூர்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக  கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயிலில் அதிகாலை 1:00 நடைதிறக்கப்பட்டது. அதிகாலை 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம். அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. காலை 7:00 மணிக்கு சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.  பகல் 10:30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம். அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. 


சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா - பக்தர்கள் வெள்ளத்தில் திணறிய திருச்செந்தூர்

பகலில் உச்சிகால தீபாராதனை முடிந்ததும் சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வடக்குத் வீதியில் தைப்பூச மண்டபத்தை சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு உபயதாரர் சார்பில் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்து. இந்நிகழ்ச்சியில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோயிலை சேர்ந்தார்.


சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா - பக்தர்கள் வெள்ளத்தில் திணறிய திருச்செந்தூர்

தைப்பூசத் திருவிழா வை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து பாதயாத்திரை குழுக்களாகவும் கார் வேன் பஸ்களிலும் லட்சக்கணக்கான முருகபக்தர்கள் பச்சை நிற  ஆடையணிந்து திருச்செந்தூரில் குவிந்தனர். இந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடலிலும் நாழிகிணற்றில் புனித நீராடினர். பின்னர் நீண்ட  வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா - பக்தர்கள் வெள்ளத்தில் திணறிய திருச்செந்தூர்

மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தியும் காவடி எடுத்தும். நீண்ட வேல்களால் அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். இதனால் திருச்செந்தூரில் மக்கள் வெள்ளத்தில் திணறியது. பாதயாத்திரை பக்தர்களுடன் வந்த வாகனங்கள் ஊருக்கு வெளியே நிறுத்தப்பட்டன. அரசு பஸ்கள் மட்டும் கோயில் வளாகம் வரை இயக்கப்பட்டது. மற்ற வாகனங்கள் நகரின் வீதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தைப்பூசத் திருவிழா விற்கு வரலாறு காணாத வகையில் பக்தர்கள் திரண்டதால் நகரமே ஸ்தம்பித்து.


சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா - பக்தர்கள் வெள்ளத்தில் திணறிய திருச்செந்தூர்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார், தூத்துக்குடி எஸ்பி எல்.பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், கோயில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் செய்திருருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
Embed widget