மேலும் அறிய

மும்மூர்த்திகளும் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் உத்தமர் கோவில் - எங்குள்ளது தெரியுமா..?

மும்மூர்த்திகளும் சேர்ந்து ஒரே இடத்துல இருக்கிற ஒரு அழகான வரலாற்று சிறப்புமிக்க கோவிலை பற்றி தான் இப்ப நாம பாக்க போறோம்.

திருச்சியில இருக்கிற உத்தமர் கோவில் பற்றி தான் நாம இன்னைக்கு பார்க்க போறோம். இந்த கோவில்ல எப்படி மும்மூர்த்திகள் வந்தாங்கன்னு யோசிக்கிறீங்களா?..

இந்து புராணத்தின்படி விஷ்ணு கடவுள் இங்க கடம்ப மரமாக தோன்றினார். அதனால இந்த ஊர் கதம்பனூர் அப்படின்னு பெயர் பெற்றது. இந்த கோவில்ல சிவபெருமான் பிஷாந்தர் வடிவில் அதாவது ஒரு துறவி வடிவில் இருப்பாரு. இந்த தளத்தில் விஷ்ணுவ வழிபட்டதன் மூலம் சிவபெருமான் குணமடைந்ததாக நம்பப்படுகிறது. அதனால இந்த கோவில் பிஷாந்தர் கோயில்னு அழைக்கப்படுகிறது. இதே போல விஷ்ணு ஒருமுறை பிரம்மா கடவுளின் பக்தியை சோதிக்க விரும்பினார். அப்போ பிரம்மா அவரை திருமஞ்சனத்தால் வழிபட்டார். அப்போ அந்த அபிஷேக நீர் பக்கத்துல இருந்த  ஒரு தொட்டியை நிரப்பியது. அந்த நீர் 'கதம்ப தீர்த்தம்' என்று அழைக்கப்பட்டது. பிரம்மாவின் பக்தியில திருப்தி அடைந்த விஷ்ணு பிரம்மாவுக்கு இத்தலத்துல சன்னதி இருக்கும்படி வரம் அளித்தார். இதனாலேயே இந்த இடத்துல மும்மூர்த்திகளும் இருக்காங்க.


மும்மூர்த்திகளும் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் உத்தமர் கோவில் - எங்குள்ளது தெரியுமா..?

இந்த கோவிலோட வரலாறு பற்றி பார்த்தாச்சு இப்ப இந்த கோவில் எங்க இருக்குன்னு பார்க்கலாம். தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாநகரத்தில்தான் இந்த உத்தமர் கோயில் இருக்கு. இந்த கோவில் 8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலை சுற்றி ஒரு கருங்கல் சுவர், கோவில்ல இருக்கிற எல்லா சன்னதிகளையும் சூழ்ந்து இருக்கு. இந்த கோவில்ல விஷ்ணு பகவான்- புருஷோத்தமன் அவதாரத்திலும், லட்சுமி தேவி- பூரணவள்ளி தாயார் அவதாரத்திலையும், சிவன்- பிஷாந்தார் வடிவிலையும், பார்வதி- சௌந்தர்யா பார்வதி வடிவிலையும், பிரம்மா மற்றும் சரஸ்வதி உள்ளிட்ட சுவாமிகள் இருக்காங்க. இவங்க சப்த குரு அல்லது ஏழு குருக்கள் என்று அழைக்கப்படுறாங்க.


மும்மூர்த்திகளும் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் உத்தமர் கோவில் - எங்குள்ளது தெரியுமா..?

மூன்று கடவுளும் ஒண்ணா இருக்கறதுனால எல்லா விஷேசங்களுமே இங்கு பொதுவாக கொண்டாடப்படுகிறது. அதுலயும் குறிப்பா செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிஷாந்தாருக்கும், புருஷோத்தமனுக்கும் அபிஷேகம் சிறப்பா நடக்கும் . அதே போல பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை, பௌர்ணமி போன்ற நாட்களில் கூட இங்கே விசேஷமா இருக்கும். கோவிலோட முக்கிய திருவிழாவா பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது. இங்க சரஸ்வதி தேவி இருக்கறதுனால குழந்தைகளுக்கு வித்யா ஆரம்பம் கூட நிறைய பேர் இங்கே பண்றாங்க. திருச்சி மட்டுமில்லாம, மாவட்டத்தை சுற்றி இருக்கிற பல பகுதியில் இருந்து கூட இங்க வந்து குழந்தைகளுக்கு வித்யா ஆரம்பம் செய்கிறார்கள்.


மும்மூர்த்திகளும் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் உத்தமர் கோவில் - எங்குள்ளது தெரியுமா..?

திருமங்கை ஆழ்வாரால் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பத்து பாடல்களில் இந்தக் கோயில் போற்றப்படுது. இந்த கோவில் விஷ்ணு பகவானின் 108 திவ்யதேச கோவில்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் , இந்த கோவிலுக்கு வந்தாலே மன அமைதியும், மகிழ்ச்சியும் தரும் அளவிற்கு தளம் அமைந்துள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இந்த உத்தமர் கோவிலை நாம ஒரு தடவை விசிட் அடிச்சோம்னா எல்லா கடவுளையும் ஒரே நேரத்துல பார்த்த திருப்தி கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget