மேலும் அறிய

காஞ்சிபுரம் மீண்டும் வந்த சோமாஸ்கந்தர்! பக்தர்கள் ஹேப்பி -அடுத்தடுத்து நடப்பது என்ன?

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சோமாஸ்கந்தர் சிலைகள் மீண்டும் கொண்டுவரப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் அம்மன், சோமாஸ்கந்தர் சிலைகள், கும்பகோணத்தில் இருந்து காஞ்சிபுரம் நீதிமன்றம் வாயிலாக, வழக்கு முடியும் வரை சிலைகளை பாதுகாக்கும் படி திருக்கோயில் செயல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

பஞ்ச பூத ஸ்தலங்கள்

சைவ கடவுளாக விளங்கக்கூடிய சிவபெருமானுக்கு பஞ்ச பூத ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்து வருகிறது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம், திருவானைக்காவல், காளகஸ்தி ஆகிய 5 தலங்கள் பஞ்சபூத ஸ்தலங்களாக கருதப்படுகிறது. 

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலில், சோமாஸ்கந்தர் சிலை மற்றும் அம்மன் சிலைகள் பல ஆண்டுகள் புழக்கத்தில் இருந்து வந்த நிலையில், அதில் சிறிது சிதலம் அடைந்தது எனக் கூறி புதிய சிலை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. 

நீதிமன்றத்தில் வழக்கு

இதற்காக பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளும், தங்கங்களும் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிலை செய்த செயலில் உரிய தங்கம் சேர்க்காமல் மோசடியில் ஈடுபட்டதாக கூறி, மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில் முறைகேடு எனக் கூறப்பட்ட சிலைகள் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலரிடம் பாதுகாப்பாக இருந்தது. தற்போது இந்த வழக்கு காஞ்சி நீதிமன்றத்திலேயே, செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் கும்பகோணத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சோமாஸ்கந்தர் சிலை மற்றும் அம்மன் சிலைகள் கும்பகோணம் நீதிமன்ற வாயிலாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் வந்தடைந்த சிலைகள்

அதன் பின் காஞ்சிபுரம் நீதிமன்ற ஊழியர்கள் இந்த இரு சிலைகளை, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்க நீதிபதி அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் காவல்துறை பாதுகாப்புடன் நீதிமன்ற ஊழியர்கள் ஏகாம்பரநாதர் திருக்கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமியிடம் ஒப்படைத்தனர். 

அதனைத் தொடர்ந்து செயல் அலுவலர்கள் சிலைகளின் நீளம், அகலம் மற்றும் எடை உயரம் உள்ளிட்டவைகளை பல்வேறு நிலைகளில் அளவிட்டு குறிப்பெடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் நீதிமன்றம் அளித்த அளவுகளை சரிபார்த்து உறுதி செய்து கொண்டனர். அதன் பின் அவ்வளாகத்தில் உள்ள திருமேனி பாதுகாப்பு அறையில் இரு சிலைகளும் வைக்கப்பட்டது. தற்போது சிலைகள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டாலும் பொதுமக்கள் பார்வையிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
IND vs SA: கழுத்து வலியில் கழண்டு கொண்ட சுப்மன்கில்? அப்போ கேப்டன் இனி இவரா?
IND vs SA: கழுத்து வலியில் கழண்டு கொண்ட சுப்மன்கில்? அப்போ கேப்டன் இனி இவரா?
Embed widget