மேலும் அறிய

ஆதீனங்கள், ஆளுநர், நீதியரசர்கள் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி கோலாகலமாக நடந்த சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்

32 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகவிழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி கோலாகலமாக குடமுழுக்கு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர்  திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.



ஆதீனங்கள், ஆளுநர், நீதியரசர்கள் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி கோலாகலமாக நடந்த சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்

இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.

CM Stalin In Singapore: சிங்கப்பூர் பயணத்தின் இரண்டாவது நாளில் முதலமைச்சர் ஸ்டாலின்.. முதலீட்டாளர்கள் உடன் சந்திப்பு!


ஆதீனங்கள், ஆளுநர், நீதியரசர்கள் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி கோலாகலமாக நடந்த சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று  -ஆம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சட்டைநாதர் கோயிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று முடிவுற்ற நிலையில்,  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16 -ஆம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று உப்பனாற்றில் இருந்து குதிரை, ஓட்டங்கள் உள்ளிட்ட மங்கள சின்னங்கள் முன்னே செல்ல மேளதாள வாத்தியங்கள் முழங்கு நான்கு யானைகள் மீது கடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

TN Weather Update: இன்று வெப்பநிலை எப்படி இருக்கும்? கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்ன தெரியுமா? இன்றைய வானிலை நிலவரம் இதோ..


ஆதீனங்கள், ஆளுநர், நீதியரசர்கள் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி கோலாகலமாக நடந்த சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்

கடந்த 20 ம் தேதி 8 கால யாகசாலை பூஜைகளில்   தொடங்கி இன்று 8-ம் கால யாகசாலை நிறைவடைந்து  சுவாமி, அம்பாள், தோணியப்பர், சட்டைநாதர், முத்துச்சட்டைநாதர் ஆகிய தெய்வங்களுக்கு நவாக்கினியும், பரிவாரங்கள் சேர்த்து 82 யாக குண்டங்கள் அமைக்கப்பெற்று, 120 வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கிட யாகசாலை பூஜைகள் 8 -ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று இறுதியில்  பூர்ணாஹூதி, மகாதீபாராதனை நடைபெற்றது. பூர்ணகதி மகா தீபாரதனையை அடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து விமான கலசங்களை  வந்தடைந்தனர்.

Dhoni On Retirement: நான் ஓய்வு பெறுகிறேனா?.. "நிறைய டைம் இருக்கு" - தோனியின் விளக்கத்தால் ரசிகர்கள் ஹாப்பி


ஆதீனங்கள், ஆளுநர், நீதியரசர்கள் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி கோலாகலமாக நடந்த சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்

பின்னர் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமாக சன்னிதான முன்னிலையில் ராஜகோபுரம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு கோபுரம்கள், சுவாமி, அம்பாள், சட்டைநாதர், தோனியப்பர், முத்து சட்டைநாதர் உள்ளிட்ட விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி  மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலஸ்தானங்களிலும் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட   பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர். மேலும், கோயில் நிர்வாகம் சார்பாக ஹெலிகாப்டர் மூலமாக கோயில் விமானங்கள் மீது மலர்கள் தூவப்பட்டது.  

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget