மேலும் அறிய

Sabarimala Ayyappan Temple: சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு

2024-25 மண்டலம்-மகரவிளக்கு யாத்திரை பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் நவம்பர் 16 ஆம் தேதி அவர்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் கடமைகளை ஏற்றுக்கொள்வார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய தலைமை அர்ச்சகர் (மலையாளத்தில் 'மேல்சாந்தி' என்று அழைக்கப்படுகிறார்) அருண் குமார் நம்பூதிரி நியமிக்கப்பட்டார். இவர் தற்போது கொல்லத்தில் உள்ள லெக்ஷ்மிநாதா கோவிலில் தலைமை அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், மாளிகைப்புரம் தேவி கோவிலின் தலைமை அர்ச்சகராக வாசுதேவன் நம்பூதிரி நியமிக்கப்பட்டுள்ளார். லாட்டரி மூலம் தேர்வு செய்யப்பட்ட அருண்குமார் மற்றும் வாசுதேவன் இருவரும், ஓராண்டுக்கு அந்தந்த பதவிகளில் இருப்பார்கள். 2024-25 மண்டலம்-மகரவிளக்கு யாத்திரை பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் நவம்பர் 16 ஆம் தேதி அவர்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் கடமைகளை ஏற்றுக்கொள்வார்கள்.


Sabarimala Ayyappan Temple: சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு

சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரம் கோவிலுக்கான மேல்சாந்திகள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோல் இந்த ஆண்டும் புதிய மேல்சாந்திகள் தேர்வு நடந்தது. தேர்வு பட்டியல் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 25 பேரும், மாளிகைபுரம கோவிலுக்கு 15 பேரும் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு சபரிமலையில் நேற்று நடந்தது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, கண்டரரு பிரம்மதத்தன், தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த், உறுப்பினர்கள் அஜிகுமார், சுந்தரேசன், சிறப்பு ஆணையர் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் நடந்தது. பந்தளம் அரண்மனை குழந்தைகள் ரிஷிகேஷ் வர்மா, வைஷ்ணவி ஆகியோர் புதிய நம்பூதிரிகளுக்கான சீட்டை எடுத்தனர். அதில் ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். கொல்லம் சக்திகுளங்கரா பகுதியை சேர்ந்த இவர் ஆட்டுக்கல் கோவிலின் முன்னாள் மேல்சாந்தி ஆவார். இதேபோன்று மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தியாக வாசுதேவன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். இவர் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஆவார். புதிய மேல்சாந்திகள் இருவரும் நவம்பர் 15-ந்தேதி பதவியேற்றுக் கொள்வார்கள்.


Sabarimala Ayyappan Temple: சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பணியாற்றும் 16வது தலைமை அர்ச்சகராக அருண்குமார் பதவியேற்கவுள்ளார். பந்தளம் அரண்மனையின் பிரதிநிதியாக இருந்த பந்தளம் அரச குடும்பத்தின் இளைய உறுப்பினரான ரிஷிகேஷ் வர்மாவால் 24 வேட்பாளர்களில் அருண்குமாரின் பெயர் எடுக்கப்பட்டது. அருணின் பெயர் டிராவில் இடம் பெறுவது இது ஆறாவது முறையாகும். மாளிகைப்புரம் தேவி கோவிலின் தலைமை அர்ச்சகர் பதவிக்கு பந்தளம் அரண்மனையை பிரதிநிதித்துவப்படுத்தும் வைஷ்ணவி என்ற பெண் குழந்தை விண்ணப்பித்த 15 பேரில் வாசுதேவனின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் யாத்திரை முடிந்து மாளிகைப்புரம் தேவி கோவிலுக்கு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான தரிசன முன்பதிவுகளை ஆன்லைனில் மட்டுமே திறக்க கேரள அரசு முடிவு செய்துள்ள நிலையில், இரண்டு அர்ச்சகர்களும் கோவில்களில் சேவை செய்வார்கள். உயர் நீதிமன்ற டிஆர் ராமச்சந்திரன் நாயரால் நியமிக்கப்பட்ட பார்வையாளர் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்பட்டது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த், தேவசம் ஆணையர் சி.வி.பிரகாஷ், சிறப்பு ஆணையர் ஆர்.ஜெயகிருஷ்ணன், தேவசம் உறுப்பினர்கள் ஏ.அஜிகுமார், ஜி.சுந்தரேசன் ஆகியோர் லாட்டரிக்கு வந்திருந்தனர். இரண்டு தலைமை அர்ச்சகர்கள் பற்றிய அறிவிப்பு உஷா பூஜைக்குப் பிறகு வெளியிடப்பட்டது. 

தலைப்பு செய்திகள்

திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
"அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!" - ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்... மேல்மலையனூரில் விண்ணதிர முழங்கிய பக்தி கோஷம்!
"காசியை விட புனிதம்" - ஆனால் சொட்டு நீர் இல்லை... மயிலாடுதுறை துலா கட்டத்தில் சோகமான ஆடி அமாவாசை!
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget