மேலும் அறிய

கரூர் ஆதி மாரியம்மனுக்கு திருமாங்கல்ய கயிற்றால் சிறப்பு அலங்காரம்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆதி மாரியம்மனுக்கு காலை பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் அதிகாலை நடை திறந்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

 

 


கரூர் ஆதி மாரியம்மனுக்கு திருமாங்கல்ய கயிற்றால் சிறப்பு அலங்காரம்
இந்நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் ஆதி மாரியம்மனுக்கு காலை பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மாலை மூலவர் ஆதி மாரியம்மனுக்கு பக்தர்கள் வழங்கிய திருமாங்கல்ய கயிற்றால் சிறப்பு அலங்காரமும் மாரியம்மன் முகத்திற்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு, ஆலயத்தின் பூசாரி சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டினார்.

 

 





 


கரூர் ஆதி மாரியம்மனுக்கு திருமாங்கல்ய கயிற்றால் சிறப்பு அலங்காரம்

 

ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுங்ககேட் ஆதி மாரியம்மன் திருமாங்கல்ய அலங்காரத்தைக் காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆதி மாரியம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

கரூரில் ஆடி வெள்ளியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் 112 இளம் பெண்கள் மற்றும் சுமங்கலிகள் கலந்து கொண்ட குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.

அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நான்காம் ஆண்டு குத்து விளக்கு பூஜை கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவில் அருகில் உள்ள ஐயப்ப சேவா சங்க அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது. குத்துவிளக்கு பூஜையொட்டி அம்மனுக்கு காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

 

 


கரூர் ஆதி மாரியம்மனுக்கு திருமாங்கல்ய கயிற்றால் சிறப்பு அலங்காரம்

 

உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் நடைபெற்ற இந்த குத்து விளக்கு பூஜையில் 112 சுமங்கலிகள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டு தாங்கள் கொண்டு வந்த குத்து விளக்குகளில், எள் எண்ணெய் ஊற்றி, திரியிட்டு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

இதேபோல் கரூர் பசுபதிபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு வரலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வரலட்சுமி அலங்காரத்தில் ஜொலித்த அம்மனை தரிசித்தனர்.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Embed widget