மேலும் அறிய

பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு அண்ணாமலையார் என பெயர் சூட்டல்

கரூர் மாவட்டம், சின்ன தாதம்பாளையம் பகுதியில் 1000 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த சிவலிங்கம் பூமியில் விவசாய நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை.

 பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் நந்தி சுவாமிக்கு தை மாத பிரதோஷம்.
 
கரூரில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் நந்தி சுவாமிக்கு தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

 


பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு அண்ணாமலையார் என பெயர் சூட்டல்


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் சின்ன தாதம்பாளையம் பகுதியில் 1000 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த சிவலிங்கம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பூமியில் விவசாய நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு அதன் அருகே சிவலிங்கம் மற்றும் நந்தி சிலையை நிறுவப்பட்டு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தை மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு 1000 ஆண்டு பழமை வாய்ந்த சிவலிங்கம் மற்றும் நந்தி பகவானுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், அபிஷேக பெடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து காட்டினர் சின்ன தாதம்பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பகுதி தற்போது அண்ணாமலையார் கோவில் என சூட்டப்பட்டுள்ளது. கரூரில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் நந்தி சுவாமிக்கு தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு பொருட்களால் அபிஷேகம்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் சின்ன தாதம்பாளையம் பகுதியில் 1000 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த சிவலிங்கம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பூமியில் விவசாய நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு அதன் அருகே சிவலிங்கம் மற்றும் நந்தி சிலையை நிறுவப்பட்டு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது.

 


பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு அண்ணாமலையார் என பெயர் சூட்டல்

 

இந்நிலையில் தை மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு 1000 ஆண்டு பழமை வாய்ந்த சிவலிங்கம் மற்றும் நந்தி பகவானுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், அபிஷேக பெடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து காட்டினர் சின்ன தாதம்பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பகுதி தற்போது அண்ணாமலையார் கோவில் என சூட்டப்பட்டுள்ளது.


அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதி ஈஸ்வரர் ஆலயத்தில் தை மாத பிரதோஷ விழா.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தை மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது நிகழ்ச்சியை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள்,சந்தனம், விபூதி, பன்னீர், அரிசி மாவு, உள்ளிட்ட வாசனை திரவியகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 


பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு அண்ணாமலையார் என பெயர் சூட்டல்

அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலையில் அணிவித்த பிறகு, வெள்ளி காப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் சாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் பல்வேறு சோடச்ச உபச்சாரங்கள் நடைபெற்று மகா தீபாரதனை நடைபெற்றது.

ஆலயத்தில் நடைபெற்ற தை மாத பிரதோஷ விழாவை காண கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பெருமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆன்மிக ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget