மேலும் அறிய

Navratri : காஞ்சிபுரம் நவராத்திரி விழா : நாகதுர்க்கை அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்.. திரண்டு தரிசித்த மக்கள்..

காஞ்சிபுரம் செவிலிமேடு நாகதுர்கை அம்மன் அருள்பீடத்தில் 1இலட்சத்து 57000 புதிய ரூபாய் நோட்டக்களினால் மகாலட்சுமி அலங்காரம்

நவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் நவராத்திரி ஒட்டி பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ,வித விதமான அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன .அந்த வகையில் காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள நாகதுர்க்கை அம்மன் அருள் பீடத்தில் நவராத்திரி விழாவானது, ஆண்டு வரும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இவ்வாண்டிற்கான நவராத்திரி விழாவானது கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கி வரும் 5-ஆம் தேதி விஷ்வரூப தரிசனமும் சர்வ அலங்காரத்துடன் அசூரசம்ஹாராம் விழாவுடன் இவ்விழா நிறைவு பெறுகிறது.

Navratri : காஞ்சிபுரம் நவராத்திரி விழா : நாகதுர்க்கை அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்.. திரண்டு தரிசித்த மக்கள்..
இந்த நவத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் நாகதுர்கை அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் காட்சிளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் அவ்விழாவின் ஏழாம் நாளான இன்று நாக துர்க்கையம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாலட்சுமிக்கு அலங்காரமனாது சேவிக்கப்பட்டு 10,20,50,100,200,500. புதிய ரூபாய் நோட்டுக்களினால் 1இலட்சத்து ஐம்பத்தி ஏழாயிரம்(1,57,000) ரூபாயினால் அலங்காரமானது சேவிக்கப்பட்டு நகை ஆபரணங்கள் அளிக்கப்பட் டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Navratri : காஞ்சிபுரம் நவராத்திரி விழா : நாகதுர்க்கை அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்.. திரண்டு தரிசித்த மக்கள்..
 
இந்த 1இலட்சத்து ஐம்பத்தி ஏழாயிரம் (1,57,000) ரூபாய் நோட்டுக்களினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இந்த நவராத்திரி விழாவையொட்டி சாமி தரிசனம் செய்திட வருகைதந்த பக்தர்களுக்கும் அன்ன பிரசாதங்களும் வழங்கப்பட்டது. 

Navratri : காஞ்சிபுரம் நவராத்திரி விழா : நாகதுர்க்கை அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்.. திரண்டு தரிசித்த மக்கள்..
 
 
காஞ்சிபுரம் பத்ரகாளி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
 
காஞ்சிபுரம் பத்ரகாளி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் நவராத்திரி உற்சவத்தில் , அனுதினமும் அம்பாளுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அந்த வகையில் அன்னபூரணி அலங்காரத்தில் காட்சியளித்த அம்பாளை ஏராளமான பக்தர்கள் வணங்கி வழிபாடு செய்தனர். இதில் பல்வேறு வகையான உணவுப் பொருட்கள். பிஸ்கட்.பழ வகைகள் உள்ளிட்டவர்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்யப்பட்டது.

Navratri : காஞ்சிபுரம் நவராத்திரி விழா : நாகதுர்க்கை அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்.. திரண்டு தரிசித்த மக்கள்..
 
 மேலும் ஆலயத்தில் சிறப்பு கொழு அமைக்கப்பட்டு பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு வணங்கி வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் தெருவாசிகள் மற்றும் பக்தர்களுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
 


 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

தலைப்பு செய்திகள்

திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
Embed widget