மேலும் அறிய

ஆன்மீகம்: அத்திவரதர் கோவிலில திருவோண நட்சத்திரத்தையோட்டி காட்சியளித்த வரதராஜ பெருமாள்

athi varadar temple in kanchipuram " சிறப்பு மலர் மலர் அலங்காரத்தில் பெருந்தேவி தாயாருடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் "

திருவோண நட்சத்திரத்தையொட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீபெருந்தேவி தாயாருடன் கோவில் வளாகத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
 
திருவோண நட்சத்திரம்
 
கோயில் நகரத்தின் திவ்ய தேசங்களில், ஒன்றான ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு திருவோண நட்சத்திரத்தை ஒட்டி, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் , சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி திருவடி கோயில் வரை சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  பின் , ஸ்ரீ பெருந்தேவி தாயார் ராஜகோபுரம் முன்பு, ஸ்ரீ வரதராஜ பெருமாள் முன்பு தோன்றி , இரட்டை புறப்பாடு மற்றும் சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது.
 

ஆன்மீகம்: அத்திவரதர் கோவிலில திருவோண நட்சத்திரத்தையோட்டி காட்சியளித்த வரதராஜ பெருமாள்
இதனைத் தொடர்ந்து ஆலயம் வலம் வந்து மீண்டும் சன்னதிக்கு சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் ஸ்ரீ பெருந்தேவி தாயாரை சேவித்து அருள் பெற்றனர். திருவோண நட்சத்திரத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசித்தால் பல நன்மைகள் தீட்டும் என்பது ஐதீகம்  இந்த உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காத்திருந்து வரதராஜ பெருமாள் மற்றும் தாயாரை தரிசித்து விட்டு சென்றனர்.

ஆன்மீகம்: அத்திவரதர் கோவிலில திருவோண நட்சத்திரத்தையோட்டி காட்சியளித்த வரதராஜ பெருமாள்
 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வரலாறு சுருக்கம் ( varadharaja perumal temple, Kanchipuram)
 
அத்தி வரதர் உற்சவம் புகழ்பெற்ற காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவில், சொல் வழக்காக வரதராஜ பெருமாள் கோவில்,  திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ( Divya Desam ) 43 வது திவ்ய தேச தலமாக போற்றப்படுகிறது. இக்கோவில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. பெருமாள் கோவில் என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது. பெருமாள் குடி கொண்டிருப்பதால் இந்த இடத்திற்கு விஷ்ணு காஞ்சி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இத்தலம் ஹஸ்தகிரி, திருக்கச்சி, வேழமலை, அத்திகிரி ( astagiri and Attiyuran ) ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது.

ஆன்மீகம்: அத்திவரதர் கோவிலில திருவோண நட்சத்திரத்தையோட்டி காட்சியளித்த வரதராஜ பெருமாள்
காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், காமாட்சி அம்மன் கோவிலுடன் இந்த கோவிலும் சேர்த்து மும்மூர்த்திவாசம் என குறிப்பிடுகிறார்கள். வைணவத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரம் மற்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய நான்கு தலங்களில் வழிபட்டால் அவருக்கு வைகுண்ட பதவி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்பொழுது காட்சியளிக்கும், மூலவர் உருவர் கல்லால் ஆனது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு அத்தி மரத்தால் செய்யப்பட்ட வரதராஜ பெருமாளே இத்தளத்தில் காட்சி அளித்ததாக நம்பப்படுகிறது. இந்த சிலை அனந்தசரஸ் குளத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே,  இந்த அத்தி மரத்தால் செய்யப்பட்ட வரதராஜ பெருமாளை  48 நாட்கள் மட்டுமே காண முடியும் என்பது கோவிலின் கூடுதல் சிறப்பு.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
IPS Officer Transfer : ‘லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புது எஸ்.பி’ சென்னையிலும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!
‘லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புது எஸ்.பி’ ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!
ஒரே சார்ஜில் 521 கிலோமீட்டர் மைலேஜ்.. BYD Atto 3 காரில் இத்தனை வசதிகளா?
ஒரே சார்ஜில் 521 கிலோமீட்டர் மைலேஜ்.. BYD Atto 3 காரில் இத்தனை வசதிகளா?
DMK Vs Congress: 8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
ABP Premium

வீடியோ

MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
IPS Officer Transfer : ‘லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புது எஸ்.பி’ சென்னையிலும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!
‘லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புது எஸ்.பி’ ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!
ஒரே சார்ஜில் 521 கிலோமீட்டர் மைலேஜ்.. BYD Atto 3 காரில் இத்தனை வசதிகளா?
ஒரே சார்ஜில் 521 கிலோமீட்டர் மைலேஜ்.. BYD Atto 3 காரில் இத்தனை வசதிகளா?
DMK Vs Congress: 8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
Bengaluru Power Cut : பெங்களூருவில் சனிக்கிழமையும் பவர் கட்! எத்தனை மணி நேரம் இருக்காது.. முழு விவரம்
Bengaluru Power Cut : பெங்களூருவில் சனிக்கிழமையும் பவர் கட்! எத்தனை மணி நேரம் இருக்காது.. முழு விவரம்
Chennai Power Cut (7-2-2026): சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின் தடை; வீக்கெண்ட் வேற! உங்க பகுதி இருக்கா?
Chennai Power Cut (7-2-2026): சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின் தடை; வீக்கெண்ட் வேற! உங்க பகுதி இருக்கா?
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. இன்னும் சில நாள்தான் அவகாசம்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. இன்னும் சில நாள்தான் அவகாசம்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்த உடைதான் என்னுடைய அடையாளம்..சர்ச்சைக்கு விளக்கமளித்த தூய்மை பணியாளர் பத்மா
இந்த உடைதான் என்னுடைய அடையாளம்..சர்ச்சைக்கு விளக்கமளித்த தூய்மை பணியாளர் பத்மா
Embed widget