மேலும் அறிய

Aadi Peruku 2025 Date: மக்களே.. ஆடிப்பெருக்கு எப்போது? ஆடி 18 ஏன் கொண்டாடப்படுகிறது தெரிஞ்சுக்கோங்க..!

aadi perukku 2025 date:தமிழர்களின் முக்கியமான பண்டிகையான ஆடிப்பெருக்கு எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? என்பதை கீழே காணலாம்.

ஆடி மாதம் என்றாலே அதில் வரும் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்தது ஆகும். குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் நாட்களிலே ஆடிப்பெருக்கு மிக மிக முக்கியமான நாள் ஆகும்.  ஆடி மாதம் 18ம் தேதியே ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. 

ஆடிப்பெருக்கு எப்போது?

நடப்பாண்டில் ஆடிப்பெருக்கு எனும் ஆடி 18 வரும் ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நாளில் இந்த சிறப்பு வாய்ந்த நாள் வருகிறது. அந்த நாளில் விசாகம் மற்றும் அனுஷம் நட்சத்திரம் இணைந்து வருகிறது. இது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. அனுஷம் நட்சத்திரம் சனி பகவானுக்கு மிகவும் உகந்தது என்பதால் இந்த நன்னாளில் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம் ஆகும். 

ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது?

ஆடிப்பெருக்கு தமிழர்களின் பாரம்பரிய கொண்டாட்டங்களில் ஒன்றாக காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த ஆடிப்பெருக்கு குறித்து பண்டைய இலக்கியமான சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு நன்னாளில்தான் விவசாயிகள் விவசாய பணிகளைத் தாெடங்குவார்கள். அதையே ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழியாகவும் கூறியுள்ளனர். 


Aadi Peruku 2025 Date: மக்களே.. ஆடிப்பெருக்கு எப்போது? ஆடி 18 ஏன் கொண்டாடப்படுகிறது தெரிஞ்சுக்கோங்க..!

மழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பியிருக்கும் இந்த சமயத்தில் விவசாயிகள் நாற்று நடவும் பணியை இந்த ஆடிப்பெருக்கில்தான் தொடங்குவார்கள். இந்த நாளில் விவசாயிகள் தங்கள் விவசாய பணியைத் தொடங்குவதாலே இந்த நாளை தமிழர்கள் தங்கள் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாக கொண்டாடுகிறார்கள். 

கோலாகல கொண்டாட்டம்:

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறும். புதுமண தம்பதிகள் ஆடிப்பெருக்கு நன்னாளில் தாலிக்கயிறு மாற்றுதல் வைபோகமும் நடக்கும். புதியதாக திருமணம் செய்த தம்பதியினர் இந்த நாளில் புது தாலி கட்டும் நிகழ்வு நடக்கும். இதை மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். 


Aadi Peruku 2025 Date: மக்களே.. ஆடிப்பெருக்கு எப்போது? ஆடி 18 ஏன் கொண்டாடப்படுகிறது தெரிஞ்சுக்கோங்க..!

மேலும், புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து ரங்கநாதர் சுவாமி அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு இந்த நாளில் எழுந்தருள்வார். காவிரி ஆற்றில் எழுந்தருள் ரங்கநாத சுவாமி சார்பில் புடவை, பாக்கு, ஆபரணங்கள், வெற்றிலை அனைத்தும் வைத்து காவிரி ஆற்றுக்கு சீர் கொடுக்கும் வைபோகமும் அரங்கேறும். ரங்கநாதர் எழுந்தருளும் காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி கரையோரத்தில் குவிவார்கள். 

மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் இந்த நாளில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடப்பதால் பக்தர்கள் குவிவது வழக்கம். இந்த நன்னாளில் காவிரி ஆற்றிலும் ஏராளமான பக்தர்கள் நீராடுவார்கள். இதனால், பாவங்கள் நீங்கி, செல்வம் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கை ஆகும். 

புராணம் சொல்வது என்ன?

பலரும் பாவங்களை போக்கிக் கொள்ளும் கங்கை கிருஷ்ணரிடம் சென்று தன்னுடைய பாவத்தை எப்படி நீக்குவது? என்று வேண்டி கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கு கிருஷ்ண பகவான் காவிரி ஆற்றில் கலக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. பகவான் விஷ்ணு மகிழ்ச்சியாக காட்சி தரும் ஸ்ரீரங்கம்,  ஸ்ரீரங்கப்பட்டினம் சிவ சமுத்திரம் ஆகிய இடங்களுக்குச் சென்று ரங்கநாதரை வணங்கியது. இதுவே ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

அதிசய அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்: குவியும் 10,000+ பக்தர்கள்! பின்னணி என்ன?
அதிசய அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்: குவியும் 10,000+ பக்தர்கள்! பின்னணி என்ன?
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போட முடியாத நிலையா? தீமைகள் ஏற்படுமா? முழுமையான ஆன்மீக விளக்கம்
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போட முடியாத நிலையா? தீமைகள் ஏற்படுமா? முழுமையான ஆன்மீக விளக்கம்
பாவங்களை போக்கி தோஷங்களை தீர்க்கும் சிவஸ்தலம் எங்கு இருக்கிறது தெரியுங்களா?
பாவங்களை போக்கி தோஷங்களை தீர்க்கும் சிவஸ்தலம் எங்கு இருக்கிறது தெரியுங்களா?
சாதி, மத பேதமின்றி திரண்ட பக்தர்கள்: நெடுவாசல் மாதா கோவில் தேர்பவனியில் நெகிழ்ச்சி..
சாதி, மத பேதமின்றி திரண்ட பக்தர்கள்: நெடுவாசல் மாதா கோவில் தேர்பவனியில் நெகிழ்ச்சி..

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget