மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
செல்வம் செழிக்க, லட்சுமி கடாட்சம் உண்டாக தினமும் அரிசி மாவு கோலம் போடுங்க!
வீட்டின் முன் கோலமிடுவதால் கிடைக்கும் அளவற்ற நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
![வீட்டின் முன் கோலமிடுவதால் கிடைக்கும் அளவற்ற நன்மைகள் குறித்து பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/30/949f1948e83a87eb84b8b782dd697e511696052175989572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோலம்
1/6
![நம் முன்னோர்கள் வீட்டின் வாசலை கூட்டி, சாணம் தெளித்து, கோலம் போடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/30/16c48922c4341d68efcd5d5c30f42d4c594ea.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நம் முன்னோர்கள் வீட்டின் வாசலை கூட்டி, சாணம் தெளித்து, கோலம் போடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
2/6
![இப்போதெல்லாம் ஒரு சில கிராமங்களில் மட்டும்தான் இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/30/adf5a175034368600549e2847d1f80db420c8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்போதெல்லாம் ஒரு சில கிராமங்களில் மட்டும்தான் இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
3/6
![நகரங்களை பொறுத்தவரை, கல்யாண வீட்டிலும், விழா காலங்களிலும் மட்டும்தான் கோலத்தை பார்க்கமுடியும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/30/c273dffa6b45390fc4ec6579cc5f83a69f337.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நகரங்களை பொறுத்தவரை, கல்யாண வீட்டிலும், விழா காலங்களிலும் மட்டும்தான் கோலத்தை பார்க்கமுடியும்.
4/6
![கோலம் என்பது வழிபாட்டு முறைகளுள் ஒன்று. நாள்தோறும் கோலமிட்டால் நம் இல்லத்தில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சம் பொங்கும் என நம்பப்படுகிறது. அத்துடன் துர்சக்திகள் வீட்டை அண்டவே அண்டாதாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/30/5cf154872cdd52c0c6bf9d9ff89f2934c7615.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கோலம் என்பது வழிபாட்டு முறைகளுள் ஒன்று. நாள்தோறும் கோலமிட்டால் நம் இல்லத்தில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சம் பொங்கும் என நம்பப்படுகிறது. அத்துடன் துர்சக்திகள் வீட்டை அண்டவே அண்டாதாம்.
5/6
![அரிசிமாவினால் கோலமிடுவது சில உயிர்களுக்கு உணவாக இருப்பதால் அன்னதானம் செய்த பலனும் கிடைக்குமாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/30/af9b07635dcc1d75d8067d8ca57c7961f6ca9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அரிசிமாவினால் கோலமிடுவது சில உயிர்களுக்கு உணவாக இருப்பதால் அன்னதானம் செய்த பலனும் கிடைக்குமாம்.
6/6
![அத்துடன், குணிந்து நிமிர்ந்து கோலமிடுவது ஒரு வகையான உடற்பயிற்சிதான். போர் அடிக்கும் எண்ணம் காற்றில் பறந்துவிடும், மனம் புத்துணர்ச்சியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/30/2dd442a9ad99bfea52123f0410446a114c91b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அத்துடன், குணிந்து நிமிர்ந்து கோலமிடுவது ஒரு வகையான உடற்பயிற்சிதான். போர் அடிக்கும் எண்ணம் காற்றில் பறந்துவிடும், மனம் புத்துணர்ச்சியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
Published at : 30 Sep 2023 11:35 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
வணிகம்
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion